Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
அக்னிச் சிறகுகள்
விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் அக்னிச் சிறகுகள். நாயகி ஷாலினி பாண்டே. முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடிக்கிறார். உடன் பி மேலும்...
 
நாகலட்சுமி சண்முகம்
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவை தனக்கான லட்சியமாய்க் கொண்டு இயங்கி மேலும்...
 
கற்றாழை (Aloe Vera) மோர்
தேவையான பொருட்கள்:
சோற்றுக் கற்றாழை - 5 அங்குல நீளத் துண்டு
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
மோர் - 1 டம்ளர்
உப
மேலும்...
   
தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை
சர்தார் வல்லபாய் பட்டேல் விடுதலைக் காலத்துத் தேசத்தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் ஆவார். இந்தியாவில் குட்டிக் குட்டியாகச் சிதறிக் கிடந்த 522 சமஸ்தானங்களை...பொது
திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில்.
சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர். தல புராணத்தின்படி திருப்போரூர் தலம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆறுமுறை கடல் சீற்றத்திற்கு உள்ளாகிச்...சமயம்
புள்ளிகள், கோலங்கள்...
காலைவேளை. வாசலில் சாணி தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி. அது புள்ளிக்கோலம். வெவ்வேறு திசைகளில் சிதறிக் கிடப்பது போன்ற புள்ளிகளை இணைத்து, கண்ணைக் கவரும் கோலமாக...சிறுகதை
மரபணு மாற்றத்தின் மர்மம்!
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு...சூர்யா துப்பறிகிறார்
வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-1)
'பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி'க்கு எதிராக 'சுதேசி கப்பல் கம்பெனி' என்பதைச் சிதம்பரம் பிள்ளை தோற்றுவிக்க ராமகிருஷ்ணானந்தர் தந்த ஊக்கம் மிக முக்கியக் காரணமாய்...மேலோர் வாழ்வில்
வரங்களும் ஆயுதங்களும் பெற்றான்
அர்ஜுனனுக்கு பிரமாஸ்திரத்தைக் காட்டிலும் உக்கிரமான பிரமசிரஸையும் பாசுபதாஸ்திரத்தையும் கொடுத்த சிவபெருமான், அர்ஜுனன் பார்த்துக்கொண்டிருந்தபோதே உமாதேவியாருடன் மறைந்தார்.ஹரிமொழி
வரங்களும் ஆயுதங்களும் பெற்றான்
- ஹரி கிருஷ்ணன்

சேர்ந்திருந்தால் இருவருக்கும் மகிழ்ச்சி
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline