| |
 | பேச்சுத் துணை... |
அமெரிக்காவிற்கு முதன்முதலாக வந்த ஜானகிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து வியப்புத் தாங்க முடியவில்லை. கணவர் இறந்து இரண்டு மூன்று வருடங்களாக அய்யம்பேட்டையில் தனியாக இருந்தவளை, பிள்ளை குமார்... சிறுகதை |
| |
 | சேர்ந்திருந்தால் இருவருக்கும் மகிழ்ச்சி |
ஒரு உறவு முறையில் நாம் எல்லாருமே, 'இன்னார் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்' என்று ஓர் அளவுகோலைப் பயன்படுத்தி எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்கிறோம், அதில் தவறில்லை. எதிர்பார்ப்புகள் இல்லாமல்... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | பெரிய சார்! |
"பொிய சார்" இன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார்! இந்த மனநிலையில் என்னால் எதுவும் எழுத இயலவில்லை... ஆனாலும் முயல்கிறேன். 1960கள். ராமநாதபுரம் மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குத்... எனக்குப் பிடிச்சது (2 Comments) |
| |
 | தெரியுமா?: UCB: தமிழ்த் துறைப் பேராசிரியர் வாசுகி கைலாசம் |
பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித்துறையில் தமிழியல் கல்விக்கான புதிய பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார் முனைவர் வாசுகி கைலாசம். பொது |
| |
 | தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை |
சர்தார் வல்லபாய் பட்டேல் விடுதலைக் காலத்துத் தேசத்தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் ஆவார். இந்தியாவில் குட்டிக் குட்டியாகச் சிதறிக் கிடந்த 522 சமஸ்தானங்களை... பொது |
| |
 | புள்ளிகள், கோலங்கள்... |
காலைவேளை. வாசலில் சாணி தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி. அது புள்ளிக்கோலம். வெவ்வேறு திசைகளில் சிதறிக் கிடப்பது போன்ற புள்ளிகளை இணைத்து, கண்ணைக் கவரும் கோலமாக... சிறுகதை |