| |
 | பெரிய சார்! |
"பொிய சார்" இன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார்! இந்த மனநிலையில் என்னால் எதுவும் எழுத இயலவில்லை... ஆனாலும் முயல்கிறேன். 1960கள். ராமநாதபுரம் மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குத்... எனக்குப் பிடிச்சது (2 Comments) |
| |
 | வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-1) |
'பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி'க்கு எதிராக 'சுதேசி கப்பல் கம்பெனி' என்பதைச் சிதம்பரம் பிள்ளை தோற்றுவிக்க ராமகிருஷ்ணானந்தர் தந்த ஊக்கம் மிக முக்கியக் காரணமாய்... மேலோர் வாழ்வில் |
| |
 | புள்ளிகள், கோலங்கள்... |
காலைவேளை. வாசலில் சாணி தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி. அது புள்ளிக்கோலம். வெவ்வேறு திசைகளில் சிதறிக் கிடப்பது போன்ற புள்ளிகளை இணைத்து, கண்ணைக் கவரும் கோலமாக... சிறுகதை |
| |
 | சேர்ந்திருந்தால் இருவருக்கும் மகிழ்ச்சி |
ஒரு உறவு முறையில் நாம் எல்லாருமே, 'இன்னார் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்' என்று ஓர் அளவுகோலைப் பயன்படுத்தி எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்கிறோம், அதில் தவறில்லை. எதிர்பார்ப்புகள் இல்லாமல்... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை |
சர்தார் வல்லபாய் பட்டேல் விடுதலைக் காலத்துத் தேசத்தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் ஆவார். இந்தியாவில் குட்டிக் குட்டியாகச் சிதறிக் கிடந்த 522 சமஸ்தானங்களை... பொது |
| |
 | திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில். |
சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர். தல புராணத்தின்படி திருப்போரூர் தலம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆறுமுறை கடல் சீற்றத்திற்கு உள்ளாகிச்... சமயம் |