| |
 | சொத்துரிமை! |
"எனக்கு இதுல சம்மதம் இல்ல மாமா" சுமதியின் மெல்லிய குரல் அந்தச் சலசலப்புகளுக்கிடையே அழுத்தமாக ஒலிக்க, அங்கிருந்த அனைவரும் அவள் பக்கம் திரும்பினார்கள். சூழலில் சட்டென்று ஏறிய கனம். சில முகங்களில்... சிறுகதை |
| |
 | சரணடைந்தால் காக்கப்படுவீர்! |
குருக்ஷேத்திரத்தில் போரிட்ட இரண்டு பக்கத்தினருக்கும் பீஷ்மர்தான் பிதாமகர். அவர் கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கி எட்டு நாட்கள் போர் நடத்தினார். ஆனால் வெற்றி கண்ணுக்குத் தெரியவில்லை. சின்னக்கதை |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 20) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம் |
பரந்த பள்ளி மைதானத்தின் கிழக்கு மூலை கல் பெஞ்சில் தனித்து அமர்ந்திருக்கிறாள் மவுனமாக. பதின்ம வயதின் துள்ளலுடன் வகுப்புத் தோழமைகள் எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல் அவளுக்குச் சம்பந்தமே இல்லாத... கவிதைப்பந்தல் |
| |
 | மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: சிவவேடனும் பாசுபதமும் |
மகனான அர்ஜுனன் இப்படி பதில் சொன்னதைக் கேட்டு, தான் பூண்டிருந்த விருத்த வேடத்தைக் கலைத்து, அர்ஜுனனுக்கு எதிரில் இந்திரனாக நின்று, 'நீ மேற்கொண்டிருக்கின்ற இந்தத் தவத்தால், உன்னெதிரில் சிவபெருமான்... ஹரிமொழி (2 Comments) |
| |
 | சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் |
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில், திருச்சி அருகே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 50 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது. சமயம் |