| |
 | சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் |
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில், திருச்சி அருகே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 50 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது. சமயம் |
| |
 | கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம் |
பரந்த பள்ளி மைதானத்தின் கிழக்கு மூலை கல் பெஞ்சில் தனித்து அமர்ந்திருக்கிறாள் மவுனமாக. பதின்ம வயதின் துள்ளலுடன் வகுப்புத் தோழமைகள் எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல் அவளுக்குச் சம்பந்தமே இல்லாத... கவிதைப்பந்தல் |
| |
 | துருவங்கள் |
நெருப்பாய் அவனும் நீராய் அவளும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்திடும் நியதியில் வாக்குவாதத்தில் தொடங்கி அன்பென மயங்கி வாழ்க்கையில் இணைய முடிவெடுத்த வேளையில் சொல்லிக் கொண்டார்கள்... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: மானசி ஜோஷியின் சாதனை |
உலகப் பாரா-பாட்மின்டன் போட்டிகள் உடற்குறைபாடுகள் கொண்டவர்க்கானதாகும். இதில் மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் இந்தியாவின் மானசி ஜோஷி. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய... பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 20) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஊரான் |
கண்டதும் காதலா என்றால் கட்டாயம் இல்லை என்று சொல்வேன். அவனை முதலில் என் தோழி ரமா வீட்டில் சந்தித்தேன். ரமா என் கல்லூரித் தோழி. நான் மதுரையில் +2 முடித்துவிட்டு கல்லூரிப் படிப்புக்காகச் சென்னை வந்தவள். சிறுகதை (1 Comment) |