| |
 | சுயகட்டுப்பாடு எது? |
எல்லோர் இதயத்திலும் ஏதோவொரு வகையில் அன்பு இருக்கிறது. தமது குழந்தைகள் மீதோ, ஏழைகள் மீதோ, வேலை மீதோ, லட்சியத்தின் மீதோ அவர்களுக்கு அன்பு உள்ளது. அந்த அன்புதான் கடவுள், சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: இரண்டு சாயி நிகழ்ச்சிகள் |
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா அனைத்து நாட்டு மக்களையும் தன் அருளாலும் அன்பாலும் ஈர்த்து அவர்களுக்கு ஆன்மீக வழி முறைகளைப் கடைபிடிக்கப் பற்பல அருளுரைகளை வழங்கினார். அமெரிக்காவிலிருந்தும் நெடுநாட்களாகப்... பொது |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 4) |
வ.வே.சு. ஐயருக்கு மிகப்பெரிய கனவொன்று இருந்தது. ஆரிய சமாஜம் போல், சாந்தி நிகேதன் போல் ஓர் உயர்ந்த கல்வி நிறுவனமாக குருகுலத்தைக் கொண்டுவர வேண்டும்; பல மொழிகள் அறிந்த, பல்வேறு கைத்திறன்கள் கொண்ட, நேர்மையும்... மேலோர் வாழ்வில் |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 10) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மெகா மில்லியன் |
கலிஃபோர்னியாவின் மேற்குக் கடற்கைரையை ஒட்டிய அழகிய ஆனால் ஆபத்தான 101 சாலையில் ரவி தனக்குப் பிடித்த சுபரு ஃபாரஸ்டரை (Subaru Forester) ஓட்டியபடியே, அருகில் இருந்த அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தான். சிறுகதை |
| |
 | கதவு தட்டப்பட்டது |
கதவு தட்டப்பட்டது அவன் யோசித்தான். திறக்கலாமா? வேண்டாமா? போய்த் திறந்தான். ஒரு பெரியவர், 80 வயது இருக்கும். கூடவே ஒரு வயோதிகப் பெண்மணி. ஓரிரண்டு வயது குறைவாக இருக்கலாம். சிறுகதை |