| |
 | தெரியுமா?: டொரண்டோ: தமிழர் தெருவிழா |
நாலாவது ஆண்டாகத் தமிழர் தெருவிழா டொரண்டோவில் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் பெருந்தொகையில் வசிக்கும் ஸ்காபரோ மற்றும் மார்க்கம் நகர்களை... பொது |
| |
 | ஷ்ரேயா ராமச்சந்திரன் |
2018ம் ஆண்டின் இளம் ஹீரோக்களுக்கான குளோரியா பாரன் பரிசுக்கு (The Gloria Barron Prize for Young Heroes) கலிஃபோர்னியாவின் 14 வயதான செல்வி ஷ்ரேயா ராமச்சந்திரன் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். சாதனையாளர் |
| |
 | குற்ற உணர்வு |
காலை மணி ஆறு. வாசற்கதவைத் திறந்ததும் வழக்கம்போல் பச்சைப்பசேல் கீரைக்கட்டு வரவேற்றது. "குளிரோ வெய்யிலோ கீரைக்காரி சுப்பம்மாவின் நேரம் தவறாமை யாருக்கு வரும்" என்ற பெருமையுடன் கூடையைத் தூக்கியவள்... சிறுகதை |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 3) |
புதுச்சேரியிலிருந்து கிளம்பிய வ.வே.சு. ஐயர், சொந்த ஊரான வரகநேரியை அடைந்தார். புதுச்சேரியை விட்டு வெளியே வருவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் திரு.வி.க. அவர் தனது 'தேசபக்தன்' இதழில், "பாரதியார், வ.வே.சு. போன்றவர்கள்... மேலோர் வாழ்வில் |
| |
 | அருள்மிகு கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம், திருச்சிராப்பள்ளி |
தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆஞ்சநேயர் திருக்கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில். சமயம் |
| |
 | குருவின் கருணை அழியாப் புகழைத் தரும் |
ஆதிசங்கரருக்கு நான்கு முக்கிய சிஷ்யர்கள் இருந்தனர். அவர்கள் தோடகர், ஹஸ்தாமலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் ஆகியோர். இவர்களில் பத்மபாதருக்குக் குருசேவையே மிகவும் முக்கியமானதாக இருந்தது. சின்னக்கதை |