| |
 | ஊர் வாசனை! |
இன்று காலை 10 மணிக்கெல்லாம் கிளம்பி காஸ்ட்கோ போய் வந்துவிடலாம் என்று சொல்லி இருந்தாள் மாலா. "சீக்கிரம் ஏதேனும் சமைத்து விடுகிறேன்" என முனைந்த... சிறுகதை |
| |
 | கீதா பென்னட் |
தென்றலின் தொடக்க காலத்திலிருந்து பல ஆண்டுகள் கதை, கட்டுரைகள் எழுதி வந்தவரும், சிறந்த வீணை, வாய்ப்பாட்டுக் கலைஞருமான கீதா பென்னட் (69) காலமானார். சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். ராமநாதனின்... அஞ்சலி |
| |
 | அருள்மிகு கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம், திருச்சிராப்பள்ளி |
தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆஞ்சநேயர் திருக்கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில். சமயம் |
| |
 | குற்ற உணர்வு |
காலை மணி ஆறு. வாசற்கதவைத் திறந்ததும் வழக்கம்போல் பச்சைப்பசேல் கீரைக்கட்டு வரவேற்றது. "குளிரோ வெய்யிலோ கீரைக்காரி சுப்பம்மாவின் நேரம் தவறாமை யாருக்கு வரும்" என்ற பெருமையுடன் கூடையைத் தூக்கியவள்... சிறுகதை |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 3) |
புதுச்சேரியிலிருந்து கிளம்பிய வ.வே.சு. ஐயர், சொந்த ஊரான வரகநேரியை அடைந்தார். புதுச்சேரியை விட்டு வெளியே வருவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் திரு.வி.க. அவர் தனது 'தேசபக்தன்' இதழில், "பாரதியார், வ.வே.சு. போன்றவர்கள்... மேலோர் வாழ்வில் |
| |
 | ஹரீஷ் பாலசுப்பிரமணியன்: பியானோ தேர்வுத் தயாரிப்புக் குறுஞ்செயலி |
சான் ரமோனின் டோகர்ட்டி உயர்நிலைப் பள்ளியில் 9ம் கிரேடு படிக்கிறார் ஹரீஷ் பாலசுப்பிரமணியன். அவர் Associated Board of Royal School of Music (ABRSM) பியானோ தேர்வுகளுக்குத்... சாதனையாளர் |