| |
 | தெரியுமா?: டொரண்டோ: தமிழர் தெருவிழா |
நாலாவது ஆண்டாகத் தமிழர் தெருவிழா டொரண்டோவில் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் பெருந்தொகையில் வசிக்கும் ஸ்காபரோ மற்றும் மார்க்கம் நகர்களை... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மைத்ரேயர் சாபம் |
பாண்டவர்கள் வனவாசத்துக்குக் கிளம்பியதுமே அவர்களோடு 'நாங்களும் வருகிறோம்' என்று நகரமக்கள் புறப்பட்டதை இரண்டு இதழ்களில் 'காடாகிப் போகும் நாடு' என்ற தலைப்பில் பார்த்தோம்... ஹரிமொழி |
| |
 | குற்ற உணர்வு |
காலை மணி ஆறு. வாசற்கதவைத் திறந்ததும் வழக்கம்போல் பச்சைப்பசேல் கீரைக்கட்டு வரவேற்றது. "குளிரோ வெய்யிலோ கீரைக்காரி சுப்பம்மாவின் நேரம் தவறாமை யாருக்கு வரும்" என்ற பெருமையுடன் கூடையைத் தூக்கியவள்... சிறுகதை |
| |
 | கீதாஞ்சலி ராவ் |
குளோரியா பாரன் அமைப்பால் கௌரவத்துக்குரியவராகக் கொலராடோவைச் சேர்ந்த செல்வி கீதாஞ்சலி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 12 வயதான கீதாஞ்சலி குடிநீரில் காரீயம் (Lead) இருக்கிறதா என்று... சாதனையாளர் |
| |
 | அருள்மிகு கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம், திருச்சிராப்பள்ளி |
தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆஞ்சநேயர் திருக்கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில். சமயம் |
| |
 | வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல் |
தங்கள் வாழ்க்கை ரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் நிறையப் பேருக்கு இருக்காது. வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல்தான். அன்புள்ள சிநேகிதியே |