Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பேட்ட
ரஜினியின் புதிய படம் பேட்ட. நாயகிகளாக சிம்ரன், த்ரிஷா நடிக்கின்றனர். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பா மேலும்...
 
ரவிபிரகாஷ்
"(ரவிபிரகாஷின்) கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தேன். இவற்றில் எந்தக் கதை ஒசத்தி, எது சுமார் என்று பிரித்துப் பர்க்கமுடியா மேலும்...
 
கோதுமை அல்வாக்கள்
எளிதாகக் கோதுமை அல்வா

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
தேங்காய் (நன்கு அரைத்த) விழுது - 1 கிண்ண
மேலும்...
   
தெரியுமா?: டொரண்டோ: தமிழர் தெருவிழா
நாலாவது ஆண்டாகத் தமிழர் தெருவிழா டொரண்டோவில் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் பெருந்தொகையில் வசிக்கும் ஸ்காபரோ மற்றும் மார்க்கம் நகர்களை...பொது
ஷ்ரேயா ராமச்சந்திரன்
2018ம் ஆண்டின் இளம் ஹீரோக்களுக்கான குளோரியா பாரன் பரிசுக்கு (The Gloria Barron Prize for Young Heroes) கலிஃபோர்னியாவின் 14 வயதான செல்வி ஷ்ரேயா ராமச்சந்திரன் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.சாதனையாளர்
குற்ற உணர்வு
காலை மணி ஆறு. வாசற்கதவைத் திறந்ததும் வழக்கம்போல் பச்சைப்பசேல் கீரைக்கட்டு வரவேற்றது. "குளிரோ வெய்யிலோ கீரைக்காரி சுப்பம்மாவின் நேரம் தவறாமை யாருக்கு வரும்" என்ற பெருமையுடன் கூடையைத் தூக்கியவள்...சிறுகதை
வ.வே.சு. ஐயர் (பகுதி - 3)
புதுச்சேரியிலிருந்து கிளம்பிய வ.வே.சு. ஐயர், சொந்த ஊரான வரகநேரியை அடைந்தார். புதுச்சேரியை விட்டு வெளியே வருவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் திரு.வி.க. அவர் தனது 'தேசபக்தன்' இதழில், "பாரதியார், வ.வே.சு. போன்றவர்கள்...மேலோர் வாழ்வில்
அருள்மிகு கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம், திருச்சிராப்பள்ளி
தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆஞ்சநேயர் திருக்கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில்.சமயம்
குருவின் கருணை அழியாப் புகழைத் தரும்
ஆதிசங்கரருக்கு நான்கு முக்கிய சிஷ்யர்கள் இருந்தனர். அவர்கள் தோடகர், ஹஸ்தாமலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் ஆகியோர். இவர்களில் பத்மபாதருக்குக் குருசேவையே மிகவும் முக்கியமானதாக இருந்தது.சின்னக்கதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மைத்ரேயர் சாபம்
- ஹரி கிருஷ்ணன்

வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline