| |
 | காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயம் |
தமிழ் நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது காரைக்குடி. திருச்சியில் இருந்து 90 கி.மீ. தூரத்திலும் மதுரையில் இருந்து 55 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. சமயம் |
| |
 | அழுகிய தக்காளியில் அன்பு! |
உரிமை இருந்தால்தான் உண்மையைப் பேசமுடியும். உரிமை கொடுத்தால்தான், நமக்கு அந்த உண்மை கசந்தாலும் இனித்தாலும் ஜீரணித்து அனுபவிக்க முடியும். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தெரியுமா?: இறகுப்பந்து சேம்பியன்ஷிப்கள் |
2018ம் ஆண்டுக்கான பான் அமெரிக்கன் இறகுப்பந்து சேம்பியன்ஷிப்கள் பிரேசில் நாட்டின் சால்வடார் பஹியா நகரில் ஜூலை 23 முதல் 26 வரை நடந்தன. இதில் வட அமெரிக்கா மற்றும்... பொது |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 2) |
வ.வே.சு. ஐயர் இந்தியாவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பலில் ஓர் உளவாளி இருந்தான். அவனுக்கு ஐயர்மீது எப்படியோ சந்தேகம் வந்துவிட்டது. ஐயர் இருக்குமிடத்தையே... மேலோர் வாழ்வில் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துரோணர்: பயமும் அபயமும் |
பாண்டவர்கள் வனவாசம் புகுந்த கோலத்துக்கான பொருளை திருதராஷ்டிரனிடத்திலே விதுரர் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்ததையும், அந்தச் சபையில் அப்போது நாரதர் பல முனிவர்கள்... ஹரிமொழி |
| |
 | சபரியின் பக்தி |
சபரியின் இதயம் மென்மையானது, கருணை மிக்கது. அவள் மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு வந்து தங்கிய கதை மிகவும் சுவையானது. சபரியின் பெற்றோர் அவளுக்குத் திருமணம்... சின்னக்கதை |