Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
காற்றின் மொழி
தரமான படங்களை மட்டுமே தருவது என்ற கொள்கையுடன் படங்களை இயக்கிவரும் இயக்குநர் ராதாமோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்க இருக்கும மேலும்...
 
வெ. ஸ்ரீராம்
ஒரு மொழியின் விரிவாக்கத்தில் பிறமொழியிலிருந்து வந்த நூல்களுக்கு முக்கிய இடமுண்டு. கொடுப்பதும் கொள்வதும் மொழியின் இயல்பு. கா.ஸ மேலும்...
 
அவகேடோ பச்சடி
தேவையான பொருட்கள்
பழுத்த அவகேடோ - 2
வெள்ளரி (துருவல்) - 1/2 கிண்ணம்
முளைவிட்ட பச்சைப்பயறு - 2 மேசைக்கரண்டி மேலும்...
   
பகுத்தறிவு
நீந்தித் திரியும் மீன்கள் ஆழத்தைக் குறித்து ஆலோசிப்பதில்லை... சிறகுகள் தொடும் உயரங்களை பறவைகள் அளப்பதில்லை ... கொன்று குவித்த மானின் கணக்கு சிங்கத்தின் சிந்தையில் சேர்வதில்லை..கவிதைப்பந்தல்
மனமே, கேளாதே!
ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்றொரு கிராமநிர்வாகி இருந்தார். அந்தக் கிராமத்தினர் அவரைக் கூரேசர் என்றழைத்தனர். கூரேசர் ராமானுஜாசார்யர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ ராமானுஜரின் சீடராகி...சின்னக்கதை
தெரியுமா?: TNF: 'மண்வாசனை'
44 வருடங்களாக தமிழகத்திற்குச் சேவை செய்துவரும் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆயுள் உறுப்பினர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன் 44வது ஆண்டு மாநாட்டினை நியூ ஜெர்ஸி...பொது
தேவனின் மர்மங்கள்!
டிவியில் துப்பறியும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பீர்களா? உங்களில் நானும் ஒருவன். அமெரிக்கா வந்தபிறகு CSI, Monk, Hercule Poirot, Law and Order போன்ற தொடர்களை கண்ணைக் கொட்டாமல்...எனக்குப் பிடிச்சது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் வகைதொகை இன்றியே அவர் புரிந்தவை!
பாண்டவர்கள் மறுசூதில் தோற்றபோது மீண்டும் அதுவேதான் நடந்தது. வெற்றிக் களிப்பில் போதை தலைக்கேற கௌரவர்கள் நடந்துகொண்டதையெல்லாம் விவரிக்க நமக்கு இடம் போதாது என்றாலும்...ஹரிமொழி
ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்
மகான்களின் அவதாரங்கள் நிகழ்வது மானுடரை மாயைத் தளையினின்று விடுவிக்கவும், ஆன்ம வளர்ச்சிக்கு உதவவும்தான். இவர்களுள் சாதாரண மனிதர்கள் போலவே தோன்றி, பக்குவம் வந்ததும், ஆன்ம ஒளி பெற்று...மேலோர் வாழ்வில்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் வகைதொகை இன்றியே அவர் புரிந்தவை!
- ஹரி கிருஷ்ணன்

பணத்தால் கட்டப்பட்டது வீடு, உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline