| |
 | பணத்தால் கட்டப்பட்டது வீடு, உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம் |
உடலாலும், பணத்தாலும் கட்டப்பட்டது வீடு. உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம். கூரை வீட்டில் குடித்துக்கொண்டு கும்மாளமாக இருக்கும் குடும்பங்களும் உண்டு. பார்த்திருக்கிறேன். 5 கார் கராஜ் வைத்துக்கொண்டு... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மனமே, கேளாதே! |
ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்றொரு கிராமநிர்வாகி இருந்தார். அந்தக் கிராமத்தினர் அவரைக் கூரேசர் என்றழைத்தனர். கூரேசர் ராமானுஜாசார்யர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ ராமானுஜரின் சீடராகி... சின்னக்கதை |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 6) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மனம் படைத்தவர்கள் |
பாரு முத்து, யாரு பணம் கட்டறாங்களோ அவங்கதான் நம்ம துறை சார்பாக இந்த அகில இந்திய கலைஞான பட்டறை மற்றும் போட்டியில் கலந்துக்க முடியும். இந்த நிகழ்ச்சி மத்திய அரசாங்கம் மூலம் நடக்கறதனாலே... சிறுகதை |
| |
 | தெரியுமா?: யுவபுரஸ்கார் |
சாகித்ய அகாதெமி 35க்கு வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் யுவபுரஸ்கார் விருதும், குழந்தை இலக்கிய எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாலசாகித்ய புரஸ்கார்... பொது |
| |
 | முன்னோட்டம்: நாடகம்: 'சர்வம் பிரம்மமயம்' |
சிகாகோவில் இயங்கி வரும் லாபநோக்கற்ற CAIFA மற்றும் GC Vedic அமைப்புகள் இணைந்து, ஆதிசங்கரரின் வாழ்க்கையை 'சர்வம் பிரம்மமயம்' என்ற தலைப்பில் தமிழ் நாடகமாக வழங்க இருக்கிறது. பொது |