| |
 | பகுத்தறிவு |
நீந்தித் திரியும் மீன்கள் ஆழத்தைக் குறித்து ஆலோசிப்பதில்லை... சிறகுகள் தொடும் உயரங்களை பறவைகள் அளப்பதில்லை ... கொன்று குவித்த மானின் கணக்கு சிங்கத்தின் சிந்தையில் சேர்வதில்லை.. கவிதைப்பந்தல் |
| |
 | மனம் படைத்தவர்கள் |
பாரு முத்து, யாரு பணம் கட்டறாங்களோ அவங்கதான் நம்ம துறை சார்பாக இந்த அகில இந்திய கலைஞான பட்டறை மற்றும் போட்டியில் கலந்துக்க முடியும். இந்த நிகழ்ச்சி மத்திய அரசாங்கம் மூலம் நடக்கறதனாலே... சிறுகதை |
| |
 | கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா |
அந்தச் சிறுவனுக்கு வயது 12. சாதாரண மத்தியதரக் குடும்பம். அக்கா வைஷாலிக்கு சதுரங்கத்தில் அளவுகடந்த ஆர்வம். செஸ் க்ளப்பில் பயின்று வந்தாள். அக்கா விளையாடுவதைப் பார்த்து நான்கு வயதுத் தம்பிக்கும் ஆர்வம்... சாதனையாளர் |
| |
 | மனமே, கேளாதே! |
ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்றொரு கிராமநிர்வாகி இருந்தார். அந்தக் கிராமத்தினர் அவரைக் கூரேசர் என்றழைத்தனர். கூரேசர் ராமானுஜாசார்யர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ ராமானுஜரின் சீடராகி... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: TNF: 'மண்வாசனை' |
44 வருடங்களாக தமிழகத்திற்குச் சேவை செய்துவரும் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆயுள் உறுப்பினர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன் 44வது ஆண்டு மாநாட்டினை நியூ ஜெர்ஸி... பொது |
| |
 | தெரியுமா?: இயல் விருது விழா |
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புறத் தடம் பதித்துவரும் திரு. கல்யாணசுந்தரம் சிவசங்கரன் (வண்ணதாசன்) அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள்... பொது |