| |
 | கடவுளின் பார்வைக் கோணத்தை அறிவாயா? |
நான்கு நண்பர்கள் சேர்ந்து பருத்தி வியாபாரம் தொடங்கினார்கள். பருத்திப் பொதிகளை ஒரு குடோனில் அடுக்கி வைத்தனர். பருத்தி விதைகளைத் தின்பதற்காக அங்கே எலிகள் படையெடுத்தன. அவற்றை விரட்டுவதற்கென்று... சின்னக்கதை |
| |
 | உலக அழகி |
ஹாலில் ஸஹனாவுக்கும் ஸ்ரீரஞ்சனிக்கும் பலத்த விவாதம். இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போனால் கைகலப்பில் இறங்கி விடுவார்கள் போலிருக்கிறதே என்று சலித்தபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் ஜோதி. சிறுகதை |
| |
 | அருட்பிரகாச வள்ளலார் (பகுதி - 2) |
கருங்குழியில் வசித்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லங்களுக்கு வந்திருக்கவில்லை. அதனால் ஒரு சிறு அகல்விளக்கின் ஒளியில் எழுதுவது வள்ளலாரின் வழக்கம். வேங்கட ரெட்டியாரின் மனைவி முத்தம்மாள் வள்ளலார்மீது... மேலோர் வாழ்வில் |
| |
 | தூண்டில் |
உன்னிடம் இருந்து என்னை நான் ஒளித்து வைக்கிறேன் அன்பின் வார்த்தைகளை அணைகட்டித் தடுத்து வைக்கிறேன் தேக்கிவைத்த ஆசைகள் ஆர்ப்பரிக்கும் என் ஆழ்மனதை... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | சித்தார்த் துப்பில் |
நியூ ஜெர்சியில் வசிக்கும் பதினேழு வயது இளைஞர் செல்வன். சித்தார்த் துப்பில் ஓர் வளரும் ஓவியர். தனது ஓவியத்திறன் தனது மூதாதையர் நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். அதன் காரணமாக... சாதனையாளர் |
| |
 | ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம் |
2000 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில் இது. விஸ்வகர்மாவால் கட்டப்பட்டது. இந்தியாவில் புகழ்பெற்ற கிருஷ்ணன் விஷ்ணு கோவில்களில் ஐந்து கோவில்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. அவை குருவாயூர்... சமயம் |