| |
 | பத்தாயம் |
ஏதோ சத்தம் கேட்க விழித்துக்கொண்டேன். மறுபக்கம் ஒருக்களித்துப் படுக்க, கட்டிலின் ஏதோ ஒருபுறத்திலிருந்து பலகைகள் ஏறி இறங்கிப் பொருந்திக்கொண்டன. அப்போதுதான் நான் சென்னை வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ |
பாரதம் மிகநீண்ட வருணனைகளையும் எதிர்பாராத இடங்களிலெல்லாம் குறுக்கிடும் ஏதேதோ கிளைக்கதைகளையும் கொண்டது என்றாலும் மிகவும் செறிவான நடையை உடையது. ஒரு வார்த்தையைச் செலவழிக்க வேண்டிய... ஹரிமொழி (2 Comments) |
| |
 | அருட்பிரகாச வள்ளலார் |
மகான்கள் சாதாரண மானுடராகப் பிறந்து, தம்மை உணர்ந்து உலகம் உய்ய வழிகாட்டிச் செல்கின்றனர். அவர்களுள் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக... மேலோர் வாழ்வில் |
| |
 | மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் |
மதுரை தமிழ் இலக்கிய வரலாறுகளில் இடம் பெற்றிருக்கும் மிகப் பழமையான நகரம். இங்கிருந்து உலகை ஆட்சி செய்கிறாள் அன்னை மீனாட்சி. இறைவன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோமசுந்தரர், கல்யாண... சமயம் |
| |
 | தெரியுமா?: கனடியப் பிரதமர் பங்கேற்ற தமிழர் தெருவிழா |
இவ்வருடம் முதன்முதலாக கனடியத் தமிழர் பேரவை நடத்திய தமிழர் தெருவிழாவில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு விழாவுக்குப் பெருமை சேர்த்தார். ஆகஸ்ட் 26, 27ம் தேதிகளில் ரொறொன்ரோவின்... பொது |
| |
 | தெரியுமா?: TNF: மாணவர் பயிற்சித் திட்டம் |
தமிழ்நாடு அறக்கட்டளை 44 வருடங்களாக தமிழக கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவற்றோர், பின்தங்கியோரின் சுகாதார வளர்ச்சிக்கும், பெண்களின் சமூக வளர்ச்சிக்கும் உழைத்து வருகிறது. பொது |