| |
 | அருட்பிரகாச வள்ளலார் |
மகான்கள் சாதாரண மானுடராகப் பிறந்து, தம்மை உணர்ந்து உலகம் உய்ய வழிகாட்டிச் செல்கின்றனர். அவர்களுள் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக... மேலோர் வாழ்வில் |
| |
 | மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் |
மதுரை தமிழ் இலக்கிய வரலாறுகளில் இடம் பெற்றிருக்கும் மிகப் பழமையான நகரம். இங்கிருந்து உலகை ஆட்சி செய்கிறாள் அன்னை மீனாட்சி. இறைவன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோமசுந்தரர், கல்யாண... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ |
பாரதம் மிகநீண்ட வருணனைகளையும் எதிர்பாராத இடங்களிலெல்லாம் குறுக்கிடும் ஏதேதோ கிளைக்கதைகளையும் கொண்டது என்றாலும் மிகவும் செறிவான நடையை உடையது. ஒரு வார்த்தையைச் செலவழிக்க வேண்டிய... ஹரிமொழி (2 Comments) |
| |
 | பத்தாயம் |
ஏதோ சத்தம் கேட்க விழித்துக்கொண்டேன். மறுபக்கம் ஒருக்களித்துப் படுக்க, கட்டிலின் ஏதோ ஒருபுறத்திலிருந்து பலகைகள் ஏறி இறங்கிப் பொருந்திக்கொண்டன. அப்போதுதான் நான் சென்னை வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். சிறுகதை |
| |
 | வாஷிங்டன் டி.சி: பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு |
ஆகஸ்ட் 26 சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து அதற்கொரு பன்னாட்டு விழா... பொது |
| |
 | நல்ல குறுந்தொகை |
தலைவனுடன் அவளுக்கு அடங்காக் காதல் இல்லை ஊடலும் இல்லை பிரிவுத் துயர் இல்லை தூதனுப்ப நினைக்கவும் இல்லை. கவிதைப்பந்தல் |