| |
 | பழமைபேசி எழுதிய 'செவ்வந்தி' |
பழமைபேசி தென்றல் வாசகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவரது கவிதை, கதைகள், செய்திக்குறிப்புகள் எனப் பலவும் தென்றலில் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'செவ்வந்தி' சிறுகதைத் தொகுப்பு சென்ற மாதம்... நூல் அறிமுகம் |
| |
 | நல்ல குறுந்தொகை |
தலைவனுடன் அவளுக்கு அடங்காக் காதல் இல்லை ஊடலும் இல்லை பிரிவுத் துயர் இல்லை தூதனுப்ப நினைக்கவும் இல்லை. கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: TNF: மாணவர் பயிற்சித் திட்டம் |
தமிழ்நாடு அறக்கட்டளை 44 வருடங்களாக தமிழக கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவற்றோர், பின்தங்கியோரின் சுகாதார வளர்ச்சிக்கும், பெண்களின் சமூக வளர்ச்சிக்கும் உழைத்து வருகிறது. பொது |
| |
 | தேவை, ஒரு ஏடிஎம் மெஷின்! |
ஐந்தாறு பெண்மணிகள் புடவைக்கடைக்குள் நுழைந்துவிட்டால் கேட்க வேண்டுமா? ஆளுக்கொரு அபிப்ராயம், தலைக்குத் தலை தங்கள் ரசனையின் வெளிப்பாடு என்று கடையையே கவிழ்த்துப் போட்டுக்கொண்டிருந்தனர். சிறுகதை |
| |
 | மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் |
மதுரை தமிழ் இலக்கிய வரலாறுகளில் இடம் பெற்றிருக்கும் மிகப் பழமையான நகரம். இங்கிருந்து உலகை ஆட்சி செய்கிறாள் அன்னை மீனாட்சி. இறைவன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோமசுந்தரர், கல்யாண... சமயம் |
| |
 | பத்தாயம் |
ஏதோ சத்தம் கேட்க விழித்துக்கொண்டேன். மறுபக்கம் ஒருக்களித்துப் படுக்க, கட்டிலின் ஏதோ ஒருபுறத்திலிருந்து பலகைகள் ஏறி இறங்கிப் பொருந்திக்கொண்டன. அப்போதுதான் நான் சென்னை வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். சிறுகதை |