Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சகுந்தலாவின் காதலன்
பாடலாசிரியரும், இயக்குநருமான பி.வி. பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சகுந்தலாவின் காதலன். நாயகிகளாக பானு, சரயு, மனோசித்ரா மேலும்...
 
ஆர். அபிலாஷ்
தமிழில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல களங்களிலும் பங்களித்து வருபவர் ஆர். அபிலாஷ். கன்னியா மேலும்...
 
குதிரைவாலி சமையல் வகைகள்
சிறுதானியங்கள் நமது சமையலறையில் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் உங்களுக்குச் சில குதிரைவாலி (Barnyard மேலும்...
   
திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆலயம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மாணிக்கவாசகர் பிறந்த வாதவூருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருமோகூர். நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோரால் மங்களாசாஸனம்...சமயம்
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
பாரதி சான்ஃபிரான்சிஸ்கோ வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. முத்தமிழ் வளர்த்த அக்மார்க் மதுரையில் பிறந்து வளர்ந்த பாரதிக்கு தனது நான்குவயதுப் பெண் மீனாட்சி தமிழில் பேசாதது ஒரு பெரும் குறையாகவே இருந்துவந்தது.சிறுகதை
வீரசந்தானம்
பிரபல ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமூக செயற்பாட்டாளர் என பல களங்களில் இயங்கிய வீரசந்தானம் சென்னையில் காலமானார். கும்பகோணத்தை அடுத்துள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிறந்த சந்தானம்...அஞ்சலி
தெரியுமா?: TNF புதிய செயற்குழு
தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017-19 ஆண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பிற்கு முனை. சோமலெ. சோமசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் புதிய குழுவிற்குத்...பொது
அஃக் பரந்தாமன்
"இது ஏடல்ல; எழுத்தாயுதம்" என்ற லட்சியத்துடன், "அஃக்" என்ற வித்தியாமான சிறு பத்திரிகையை நடத்திய அஃக் பரந்தாமன், சென்னையில் காலமானார். அச்சிதழையும் அழகாக உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து...அஞ்சலி
சிற்றாறு....
சிற்றாறு... குற்றாலத்தருவி கொட்டுகையில் மட்டும் கூத்தாடிக் குதித்தோடும் வற்றாத ஓராறு! கோடையில் அகண்டதோர் ஓடைபோல் ஆடி வாடையில் வறண்டதோர் வாய்க்காலாய் வாடி இல்லாது போகும் மணலாறு!கவிதைப்பந்தல்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "குருடென்றுரைக்கும் கொடியோனே"
- ஹரி கிருஷ்ணன்

இவர்களின் சவால்கள் வேறுவகை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-14b)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline