| |
 | உலகுக்கு வண்ணம் பூச முடியாது |
ஓர் ஊரில் ஒரு பெரிய கோடீஸ்வரர் இருந்தார். அவர் வயிற்றுவலி, தலைவலியால் மிகவும் துன்பப்பட்டார். மிகப்பெரிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. அவர் வண்டி வண்டியாக... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: ரவிகிரணுக்கு சங்கீத கலாநிதி விருது |
பிரபல சித்ரவீணை இசைக்கலைஞர் ரவிகிரண் இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் வயலின் ஏ. கன்யாகுமாரி இதனைப் பெற்றார். இந்த வருடமும் ஒரு கருவிக் கலைஞருக்கே... பொது |
| |
 | தவளை |
ஏழுநாளில் மரணம் என்று கேட்டு எல்லோரும் கண்ணீரோடு என்னை அணைத்துக் கூச்சலிட்டனர் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. மாறாக எல்லோரும் ஏதோ ஆஃப்கனிஸ்தானில் எவன் தலையிலோ குண்டு... சிறுகதை |
| |
 | அஃக் பரந்தாமன் |
"இது ஏடல்ல; எழுத்தாயுதம்" என்ற லட்சியத்துடன், "அஃக்" என்ற வித்தியாமான சிறு பத்திரிகையை நடத்திய அஃக் பரந்தாமன், சென்னையில் காலமானார். அச்சிதழையும் அழகாக உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து... அஞ்சலி |
| |
 | திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆலயம் |
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மாணிக்கவாசகர் பிறந்த வாதவூருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருமோகூர். நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோரால் மங்களாசாஸனம்... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "குருடென்றுரைக்கும் கொடியோனே" |
மனித உறவுகளில் கலந்து கிடக்கும் பலநூறு விதமான உன்னத, வக்கிர உணர்வுகளை இந்தக் கட்டத்தில் வியாசர் அபாரமாகப் படம்பிடித்திருக்கிறார். பாஞ்சாலியைச் சூதில் இழந்தாகிவிட்டது. அவளைச் சபைக்கு அழைத்துவர... ஹரிமொழி |