| |
 | திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆலயம் |
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மாணிக்கவாசகர் பிறந்த வாதவூருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருமோகூர். நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோரால் மங்களாசாஸனம்... சமயம் |
| |
 | தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் |
பாரதி சான்ஃபிரான்சிஸ்கோ வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. முத்தமிழ் வளர்த்த அக்மார்க் மதுரையில் பிறந்து வளர்ந்த பாரதிக்கு தனது நான்குவயதுப் பெண் மீனாட்சி தமிழில் பேசாதது ஒரு பெரும் குறையாகவே இருந்துவந்தது. சிறுகதை |
| |
 | வீரசந்தானம் |
பிரபல ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமூக செயற்பாட்டாளர் என பல களங்களில் இயங்கிய வீரசந்தானம் சென்னையில் காலமானார். கும்பகோணத்தை அடுத்துள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிறந்த சந்தானம்... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: TNF புதிய செயற்குழு |
தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017-19 ஆண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பிற்கு முனை. சோமலெ. சோமசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் புதிய குழுவிற்குத்... பொது |
| |
 | அஃக் பரந்தாமன் |
"இது ஏடல்ல; எழுத்தாயுதம்" என்ற லட்சியத்துடன், "அஃக்" என்ற வித்தியாமான சிறு பத்திரிகையை நடத்திய அஃக் பரந்தாமன், சென்னையில் காலமானார். அச்சிதழையும் அழகாக உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து... அஞ்சலி |
| |
 | சிற்றாறு.... |
சிற்றாறு... குற்றாலத்தருவி கொட்டுகையில் மட்டும் கூத்தாடிக் குதித்தோடும் வற்றாத ஓராறு! கோடையில் அகண்டதோர் ஓடைபோல் ஆடி வாடையில் வறண்டதோர் வாய்க்காலாய் வாடி இல்லாது போகும் மணலாறு! கவிதைப்பந்தல் |