| |
 | குழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்! |
ஒரு குழந்தைக்குப் பாசம், பாதுகாப்புக் கொடுத்து அவனை/அவளை வளரவிடுங்கள். வளர்க்காதீர்கள். குழந்தை வளர்ப்பைப்பற்றி நான் ஏற்கனவே என்னுடைய கருத்துக்களை இந்தப் பகுதியில் எழுதிவிட்டேன். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தெரியுமா?: அட்லாண்டா: இந்து விரைவுச் சுயம்வரம் |
"இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!" என்றார் ஹூஸ்டனில் இருந்து வந்திருந்த பெண். ஹூஸ்டனில் நடந்த முந்தைய இரண்டு யூ.எஸ். விவாஹ் நிகழ்வுகளையும்... பொது |
| |
 | ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடு |
தீயவன் ஒருவன் தனக்கு மந்திரதீட்சை தரும்படிக் கேட்டு ஒரு குருவிடம் சென்றான். குரு அவனிடம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடும்படிக் கூறினார். சின்னக்கதை |
| |
 | கவிஞர் அப்துல்ரகுமான் |
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை... அஞ்சலி |
| |
 | கழனியூரன் |
மண்மணக்கும் கிராமத்துக் கதைகளை எழுதிவந்த கழனியூரன் (63) சென்னையில் காலமானார். இயற்பெயர் எம்.எஸ். அப்துல்காதர். சொந்த ஊர் திருநெல்வேலி அருகே கழுநீர்குளம். அஞ்சலி |
| |
 | வானம்பாடிகள் |
நெருக்கியடித்த கூட்டத்தைக் கடந்து, மேலேவந்து விழுந்த மனிதர்களைத் தாண்டி, வழிநெடுகக் காத்திருந்த பார வண்டிகளிலிருந்து ஒதுங்கி, நெரிசலில் கசங்கி பதினோராம் நம்பர் பிளாட்ஃபார்ம் வந்து... சிறுகதை |