Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
காலா
ரஜினி நாயகனாக நடிக்கும் படம் 'காலா'. நாயகிகளாக ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நானா படேகர், அஞ்சலி மேலும்...
 
சுகி சுப்பிரமணியன்
சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என படைப்பிலக்கியத்தின் பல தளங்களிலும் முத்திரை பதித்தவர் சுகி சுப்பிரமணியன். இவர், மார்ச் 22, மேலும்...
 
வெந்தய தோசை
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 1 1/2 டம்ளர்
பச்சை அரிசி - 1/2 டம்ளர்
உளுத்தம்பருப்பு - 1 கைப்பிடி
வெந்தய
மேலும்...
 
'சித்தாந்தச் செம்மல்' க.வெள்ளைவாரணனார்
"புலமையால் தலைமை பெற்றவர்; பணி செய்த பல்கலைக்கழகங்களால் பெருமை பெற்றவர்; தம் அரிய ஆய்வு நூல்களால் புகழ் பெற்றவர்; பேராசிரியப் மேலும்...
 
தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள்
சாகித்ய அகாதமி 2016ம் ஆண்டிற்கான பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகளை அறிவித்துள்ளது. முனைவர் வேலு சரவணன் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார்.பொது
குழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்!
ஒரு குழந்தைக்குப் பாசம், பாதுகாப்புக் கொடுத்து அவனை/அவளை வளரவிடுங்கள். வளர்க்காதீர்கள். குழந்தை வளர்ப்பைப்பற்றி நான் ஏற்கனவே என்னுடைய கருத்துக்களை இந்தப் பகுதியில் எழுதிவிட்டேன்.அன்புள்ள சிநேகிதியே(1 Comment)
போன்சாய்
"இதுபோல் ஒரு முழு மரத்தையே சின்னச் சின்னதாய் வளர்ப்பதற்கு பெயர் என்ன வைத்திருக்கிறீர்கள்?" என்றான் சியாமளன், காவ்யாவின் அரையடிக்கு அரையடி சதுரத் தொட்டியில் பச்சை...சிறுகதை
தெரியுமா?: அட்லாண்டா: இந்து விரைவுச் சுயம்வரம்
"இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!" என்றார் ஹூஸ்டனில் இருந்து வந்திருந்த பெண். ஹூஸ்டனில் நடந்த முந்தைய இரண்டு யூ.எஸ். விவாஹ் நிகழ்வுகளையும்...பொது
பழமுதிர்சோலை முருகன் ஆலயம்
மதுரைக்கு அருகே இயற்கை எழில்சூழ மிளிரும் தலம் பழமுதிர்சோலை. மலை அடிவாரத்திலிருந்து ஆலயத்துக்குச் செல்லப் பேருந்து, ஆட்டோ வசதி உண்டு. முருகனின் அறுபடை வீடுகளில்...சமயம்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: புவி தாங்கும் துருபதன் கன்னி நான்
பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அஸ்வத்தாமனும் கண்ணீர் சிந்தவும் தலைகுனியவும் செய்தனர். இவர்களில் யாருமே தடுக்க முனையவில்லை என்பது கவனிக்கத் தக்கது.ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: புவி தாங்கும் துருபதன் கன்னி நான்
- ஹரி கிருஷ்ணன்

குழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-14a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline