| |
 | நா. காமராசன் |
புதுக்கவிதைக்கு புதுரத்தம் பாய்ச்சிய இவர், தேனி மாவட்டம் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றார். அஞ்சலி |
| |
 | இப்பொழுது என்ன அவசரம்! |
ஒரு சிற்றூரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். கணவனுக்கு தெய்வத்தை வணங்குகிற வழக்கம் இல்லாமல் இருந்தது. சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: நியூ ஜெர்சி: மொய்யில்லா 'மொய்விருந்து'! |
அழகான ஞாயிற்றுக்கிழமை மே 21ம் நாள். அட்லாண்டிக் கரையோரம் நியூ ஜெர்சியின் ஹைஸ்டௌன் ஊரின் பண்ணை நிலம் ஒன்றில் தமிழர்கள் ஒரு மொய்விருந்துக்கெனக் கூடினர். மொய்விருந்தென்றால் அன்னமிட்டுப்... பொது |
| |
 | தெரியுமா?: கண்ணப்பன் கலை அருங்காட்சியகம் |
2017 மே மாதம் 26ம் நாள் டெக்சஸ் பியர்லாண்டில் கண்ணப்பன் கலை அருங்காட்சியகம் (Kannappan Art Museums) திறந்து வைக்கப்பட்டது. திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் வரவேற்புரை நல்கினார். பொது |
| |
 | வேற்றுமையில் ஒற்றுமை |
உன்னைப்போல நான் என்னைப்போல நீ என்றுணர்ந்த பொழுதில் எதிலாவது வேறுபட்டு யோசிக்க வேண்டும் என்று முனைவதிலும் நாம் ஒன்றாகவே யோசிக்கிறோம். கவிதைப்பந்தல் |
| |
 | டேபிள் டென்னிஸ் சேம்பியன் சுவாதி கிரி |
பிங்-பாங், பிங்-பாங் என்று அந்தச் சின்னூண்டு வெள்ளைப் பந்து அங்குமிங்கும் போய் வருகையில் உண்டாகும் சீரான ஒலியைக் கேட்கிறேன். மெல்ல அல்லது வேகமாக, சுழற்சியோடு அது அடிக்கப்படுவதைப் பார்த்து... சாதனையாளர் |