| |
 | வேற்றுமையில் ஒற்றுமை |
உன்னைப்போல நான் என்னைப்போல நீ என்றுணர்ந்த பொழுதில் எதிலாவது வேறுபட்டு யோசிக்க வேண்டும் என்று முனைவதிலும் நாம் ஒன்றாகவே யோசிக்கிறோம். கவிதைப்பந்தல் |
| |
 | நோன்புக் கஞ்சி |
சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை நிமிடத்துக்கொரு முறை பார்த்தவாறு குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தாள் ஜமீலா. எவ்வளவு நேரம் நடந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. நெஞ்சில் படபடப்பும், முகத்தில்... சிறுகதை |
| |
 | திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயம் |
திருக்கழுக்குன்றம் சென்னையிலிருந்து 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து, கார் மூலம் அடையலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையும், பெருமையும் உடையது. சமயக் குரவர் நால்வராலும்... சமயம் |
| |
 | இப்பொழுது என்ன அவசரம்! |
ஒரு சிற்றூரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். கணவனுக்கு தெய்வத்தை வணங்குகிற வழக்கம் இல்லாமல் இருந்தது. சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: நியூ ஜெர்சி: மொய்யில்லா 'மொய்விருந்து'! |
அழகான ஞாயிற்றுக்கிழமை மே 21ம் நாள். அட்லாண்டிக் கரையோரம் நியூ ஜெர்சியின் ஹைஸ்டௌன் ஊரின் பண்ணை நிலம் ஒன்றில் தமிழர்கள் ஒரு மொய்விருந்துக்கெனக் கூடினர். மொய்விருந்தென்றால் அன்னமிட்டுப்... பொது |
| |
 | பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு சுவாமிகள் |
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்னும் திருமந்திர மொழிக்கேற்ப முருகக்கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவவாழ்க்கை வாழ்ந்தவர்... மேலோர் வாழ்வில் |