| |
 | மஹாஸ்வேதா தேவி |
வங்கமொழியின் மூத்த எழுத்தாளரும், நாடறிந்த சமூகச் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி (90) ஜூலை, 28 அன்று கொல்கத்தாவில் காலமானார். ஜனவரி 14, 1926 அன்று வங்கத்தின்... அஞ்சலி |
| |
 | லட்சுமணன் கோடு |
ஆளுயர நிலைக்கண்ணாடியில் சரஸ்வதி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகம் பழுத்த மாம்பழம்போல் முகமெல்லாம் தசைகள் சுருங்கிக் காணப்பட்டன. சிறுகதை (3 Comments) |
| |
 | ஞானக்கூத்தன் |
தமிழின் தனித்துவமிக்க கவிஞர்களுள் ஒருவரும், தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் புதுக்கவிஞருமான ஞானக்கூத்தன் (78) காலமானார். 1938ல் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரில் பிறந்த... அஞ்சலி |
| |
 | ரஜினிடா! |
இந்திய கிரிக்கெட்டுக்கு இப்படி ஒரு சோதனையா? இந்தியா-ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை இறுதியாட்டம் பத்து நிமிடங்களில் ஆரம்பம்! பதினைந்துபேர் இந்திய அணியில், ஐந்து பேர் வாந்தி, பேதி... சிறுகதை (2 Comments) |
| |
 | அம்மா என்னும் அரிய சக்தி |
இரண்டு வார விடுமுறையை அருமையான நண்பர்கள், குடும்பங்கள் என்று மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு நிம்மதியாக வீடு திரும்பித் தூங்க முயற்சித்தேன். இரவு 12 மணி. அந்த "ஃபோன் கால்" வந்தது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தெரியுமா?: ஸ்வேதா ரவிசங்கர்: நாடுதழுவிய நாட்டியப் பயணம் |
ஓரிகான் மாகாணம் போர்ட்லாண்டில் நகரில் வசிக்கும் நடனக் கலைஞர் ஸ்வேதா ரவிசங்கர் பல்வேறு அமெரிக்க நகரங்களுக்கும் ஓர் அரிய கலைப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடனக் கலையைப் பரப்பும்... பொது |