| |
 | லட்சுமணன் கோடு |
ஆளுயர நிலைக்கண்ணாடியில் சரஸ்வதி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகம் பழுத்த மாம்பழம்போல் முகமெல்லாம் தசைகள் சுருங்கிக் காணப்பட்டன. சிறுகதை (3 Comments) |
| |
 | உராய்வு |
வெறுமனேதான் ஒரு சொல் வைத்தேன்! ஏட்டியாக அவளும் ஒரு சொல் வைத்தாள்! போட்டிக்கு நானும் ஒரு சொல் வைத்தேன்!! சுவர் எழும்பி நிற்கிறது இருவருக்குமிடையில்! கிடைத்தது... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: ஸ்வேதா ரவிசங்கர்: நாடுதழுவிய நாட்டியப் பயணம் |
ஓரிகான் மாகாணம் போர்ட்லாண்டில் நகரில் வசிக்கும் நடனக் கலைஞர் ஸ்வேதா ரவிசங்கர் பல்வேறு அமெரிக்க நகரங்களுக்கும் ஓர் அரிய கலைப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடனக் கலையைப் பரப்பும்... பொது |
| |
 | மஹாஸ்வேதா தேவி |
வங்கமொழியின் மூத்த எழுத்தாளரும், நாடறிந்த சமூகச் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி (90) ஜூலை, 28 அன்று கொல்கத்தாவில் காலமானார். ஜனவரி 14, 1926 அன்று வங்கத்தின்... அஞ்சலி |
| |
 | அனீஷ் கிருஷ்ணன் |
ஜூலை 15, 2016 அன்று விரிகுடாப்பகுதியில் நடைபெற்ற Shape Hackathon போட்டியில், அனீஷ் கிருஷ்ணனும் கரண் மேத்தாவும் இணைந்து உருவாக்கிய App முதல் பரிசை வென்றுள்ளது. கூப்பர்ட்டினோ... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: சாண்டில்யனின் 'கடல் புறா' ஒலிநூல் வெளியீடு |
'பொன்னியின் செல்வன்', 'ரமண சரிதம்' போன்ற ஒலிநூல்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள திரு. பாம்பே கண்ணன் அவர்கள் சாண்டில்யனின் மிகப்பிரபலமானதும், சுவையானதுமான 'கடல் புறா'... பொது |