Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | எனக்கு பிடித்தது | புதினம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அந்த-மான்
ரிச்சர்ட் நாயகனாகவும், மனோசித்ரா நாயகியாகவும் நடிக்கும் படம் அந்த-மான். வையாபுரி, சாம்ஸ், மன்சூர் அலிகான் மற்றும் பல புது முக மேலும்...
 
உஷாதீபன்
கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என்று இலக்கியத்தின் பல தளங்களிலும் பல ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் உஷாதீபன். இயற்பெய மேலும்...
 
டொமேட்டிலோ பிட்லா
தேவையான பொருட்கள்
டொமேட்டிலோ - 10 காய்கள்
பாதாம்பருப்பு - 30 (அல்லது) தேங்காய் - 1/2 மூடி
துவரம் பருப்பு - 1
மேலும்...
 
சாத்தூர் ஏ.ஜி.சுப்ரமணியம்
அக்காலத்தின் பிரபல கர்நாடக இசைமேதைகளான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்ரமணியம் போன்றோரின் சமகால வ மேலும்...
 
ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம், திருக்கோஷ்டியூர்
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் திவ்யதேசம். இத்தலம் சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில், சிவகங்கையிலிருந்து வடக்கே 28 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து...சமயம்
தெரியுமா?: கவிஞர் உமா மோகன்
இவரது வலைப்பக்கம்: குரல் கவிதைக்குரல் இவருடையது. அகில இந்திய வானொலியின் புதுவை நிலையத்தில் பணிசெய்கிறார். அன்பையும் பாசத்தையும் உருகிப்பேசும் இவரது குரல், போலித்தனத்தைப் பார்த்தால் ஓங்கி ஒலிக்கவும் தவறுவதில்லை.பொது
புண்படும்போது பண்படுகிறது!
உடலாலோ, பணத்தாலோ பிறரைச் சார்ந்து நின்று/நிற்க வேண்டிய அனுபவம் நம் எல்லாருக்குமே பொதுவாக இருக்கும். மிகச் சங்கடமான நிலை. ஆனால், இது ஒரு அருமையான அனுபவம்.அன்புள்ள சிநேகிதியே(4 Comments)
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 21)
குரூட் எண்ணைச் சந்தை யூக விளையாட்டில் மிகுந்த நஷ்டமடைந்ததாகச் சூர்யா யூகிக்கவே, அதற்கும் குட்டன்பயோர்கின் பிரச்சனைக்கும் முடிச்சுப் போட்டு தன்னைச் சந்தேகிப்பதாக உணர்ந்த நீல் ராபர்ட்ஸன்...சூர்யா துப்பறிகிறார்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: என்ன பார்வை இந்தப் பார்வை!
அபிமன்யுவைக் கொல்லக் காரணமாக இருந்த ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால், தீயிலே விழுந்து உயிர்விடப் போவதாக அர்ச்சுனன் பதின்மூன்றாம் நாள் இரவில் சபதம் செய்திருந்தான்.ஹரிமொழி
தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016
பன்னாட்டுத் தமிழ் அகடமி (ITA, மேனாள் CTA) புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை 2016 மே மாதம் 27 தொடங்கி 30ம் தேதிவரை கலிஃபோர்னியாவின் விரிகுடாப்பகுதியில் சான்ட க்ளாரா கன்வென்ஷன்...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: என்ன பார்வை இந்தப் பார்வை!
- ஹரி கிருஷ்ணன்

புண்படும்போது பண்படுகிறது!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline