| |
 | ம.வே.சிவகுமார் |
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளரும் நாடகம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான ம.வே. சிவகுமார் (61) காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்? |
பயிற்சியே முற்றுப்பெறாத நிலையில் "நான் போரில் அர்ச்சுனனுக்குச் சமானமானவனாக இருக்க விரும்புகிறேன்; ஆகவே எனக்கு பிரம்மாஸ்திரப் பயிற்சியைத் தரவேண்டும்" என்று கர்ணன் துரோணரிடம்... ஹரிமொழி (3 Comments) |
| |
 | சொல் என்ன செய்யும்? |
ஒரு குருவிடம் பத்துச் சீடர்கள் பயின்று வந்தார்கள். அங்கே பெரியமனிதர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வாசலுக்குச் சென்று அவரை வரவேற்கவில்லை. பெரியமனிதருக்கு இது அவமானமாகப் பட்டது. நேராக... சின்னக்கதை |
| |
 | கொடிகாத்த குமரன் |
கதிரேசனுக்கு தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை. காண்பது கனவா என்று கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார். இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் மலைத்தார். விஷயம் இதுதான்... சிறுகதை (1 Comment) |
| |
 | அன்விதா பிரபாத் |
டெக்சஸைச் சேர்ந்த நான்கே வயதான அன்விதா பிரபாத் ஆத்திசூடியின் 109 செய்யுள்களையும் முழுமையாகச் சொல்லி 5 வயதுக்குக் கீழானோர் பிரிவில் முதற்பரிசைத் தட்டிச் சென்றார். ஜனவரி 23, 2016 அன்று... சாதனையாளர் |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 22) |
வள்ளியம்மாள் தான் பரத்தின் பாட்டி என்ற உண்மையை வெளிப்படுத்தி, தன் பூர்வகதையைச் சொல்கிறாள். "நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள்... புதினம் |