| |
 | ம.வே.சிவகுமார் |
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளரும் நாடகம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான ம.வே. சிவகுமார் (61) காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய... அஞ்சலி |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 22) |
வள்ளியம்மாள் தான் பரத்தின் பாட்டி என்ற உண்மையை வெளிப்படுத்தி, தன் பூர்வகதையைச் சொல்கிறாள். "நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள்... புதினம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்? |
பயிற்சியே முற்றுப்பெறாத நிலையில் "நான் போரில் அர்ச்சுனனுக்குச் சமானமானவனாக இருக்க விரும்புகிறேன்; ஆகவே எனக்கு பிரம்மாஸ்திரப் பயிற்சியைத் தரவேண்டும்" என்று கர்ணன் துரோணரிடம்... ஹரிமொழி (3 Comments) |
| |
 | கொடிகாத்த குமரன் |
கதிரேசனுக்கு தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை. காண்பது கனவா என்று கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார். இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் மலைத்தார். விஷயம் இதுதான்... சிறுகதை (1 Comment) |
| |
 | வானதி திருநாவுக்காரசு |
தமிழகத்தின் மூத்த பதிப்பாளர்களுள் ஒருவரும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஸ்ரீ கிருபானந்த வாரியார், ராஜாஜி, அ.ச. ஞானசம்பந்தன், கண்ணதாசன், கல்கி, சாண்டில்யன், சிவசங்கரி, தென்கச்சி சுவாமிநாதன்... அஞ்சலி |
| |
 | அம்பாளும் நானும் |
தியான வகுப்புகளுக்குச் செல்லும்போது "உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான இடத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் ஏழுகடல் தாண்டி ஏழு... எனக்குப் பிடிச்சது (1 Comment) |