| |
 | அக்கரை மோகம் |
சிலுசிலுவென்று அடிக்கும் மேல்காற்றில் உலர்ந்துபோன உடலை நனைக்கும் முடிவில் பெரியசாமி பாசன வாய்க்காலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். இருபுறமும் பசேலென்று பாசன வளமையில் தலையாட்டி... சிறுகதை |
| |
 | சொல் என்ன செய்யும்? |
ஒரு குருவிடம் பத்துச் சீடர்கள் பயின்று வந்தார்கள். அங்கே பெரியமனிதர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வாசலுக்குச் சென்று அவரை வரவேற்கவில்லை. பெரியமனிதருக்கு இது அவமானமாகப் பட்டது. நேராக... சின்னக்கதை |
| |
 | உள்ளே புதைந்திருக்கும் பாசம்... |
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் - the unknown, the unforeseen, the unexpected - ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அன்புள்ள சிநேகிதியே (3 Comments) |
| |
 | ம.வே.சிவகுமார் |
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளரும் நாடகம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான ம.வே. சிவகுமார் (61) காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய... அஞ்சலி |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 18) |
நிர்வாகக் குழுவினரைச் சந்திக்கவேண்டும் என்று சூர்யா கோரியதும், குழுவைக் கூட்டுவதாக அகஸ்டா அறிவித்தாள். ஆனால், சூர்யாவோ மறுதலித்து, குழுவினரைத் தனித்தனியாகச் சந்தித்து விசாரிக்க விரும்பினார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | காஞ்சி காமாட்சி அம்மன் |
நகரங்களுள் சிறந்தது காஞ்சி. நகரேஷு காஞ்சி என்னும் பழமொழி அதன் சிறப்பை விளக்குகிறது. சென்னை, செங்கல்பட்டிற்கு அருகே உள்ள நகரம். பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் (மண்)... சமயம் |