| |
 | மேகம் கருக்கலையே… |
அது ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆஃபீஸ். முன்னே சிறு மக்கள்கூட்டம், சலசலப்புடன் காணப்படுகிறது. எதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்ற கேள்வி எல்லோர் முகத்திலும். ஊர்த்தலைவர் வர ஒரே அமைதி. சிறுகதை |
| |
 | தமிழக வெள்ளம்! |
வடகிழக்குப் பருவமழை நீ வந்தாய் ஆனால் இப்போது கடலூர் தன்னைக் கடலாக்கி காஞ்சிபுரத்தை முழுகடித்து சென்னை நகரைச் சீரழித்து செய்த நாசம் பலவாகும் என்ன பாவம் செய்தார் நம் ஏழை, எளிய மக்கள்தாம்! கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | கல்யாண முருங்கை |
நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா? சிறுகதை (1 Comment) |
| |
 | நம்பிக்கை... மனிதநேயம்! |
உடைமைகள் பறிபோகப் பார்த்துக்கொண்டு உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த மனநிலையில், கொந்தளித்து, உடனே உதவிக்கு வரவில்லை என்று பாசக்கயிறுகளை அறுத்துக்கொண்ட சில குடும்பங்களைப் பற்றி... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தமிழண்ணல் |
இராம. பெரியகருப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட முனைவர் தமிழண்ணல் (88) மதுரையில் காலமானார். இவர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், ஆகஸ்ட் 12, 1928 அன்று பிறந்தார். பள்ளத்தூர்... அஞ்சலி |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 17) |
குட்டன்பயோர்க் நிறுவனத்தின் முழு அங்கப் பதிப்புச் சாதனையைப் பெருமிதத்துடன் அகஸ்டா விவரித்து முடித்தபின், அப்படியானால் அதில் என்ன பிரச்சனை என சூர்யா வினவியதும், முற்றும் நிலைகுலைந்தே... சூர்யா துப்பறிகிறார் |