| |
 | கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் |
தமிழ்த் திரையின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (86) சென்னையில் காலமானார். 1929ம் ஆண்டில், சீனிவாச நாயுடு-விஜயத்தம்மாள்... அஞ்சலி |
| |
 | வையக்கவி பாரதியின் வைரக்கவி |
சென்றதினி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா... பொது |
| |
 | நிஜமான நினைவுகள் |
ஒரு விஷயமாகப் பத்துநாள் சென்னை சென்றேன். இரவு 1:30 மணிக்கு விமானம் சென்னையில் இறங்க, வெளியில் வந்தேன். சுற்றிலும் பார்க்கிறேன். நான் 22 வருடங்கள் வளர்த்த நாடு. "சார் டாக்ஸி"... அமெரிக்க அனுபவம் (5 Comments) |
| |
 | பித்துக்குளி முருகதாஸ் |
உள்ளத்தை உருக்கும்வகையில் பக்திப் பாடல்களைப் பாடக்கூடியவரும் சிறந்த அம்பாள் மற்றும் முருக பக்தருமான பித்துக்குளி முருகதாஸ் (95) சென்னையில் காலமானார். இவர், கோயம்புத்தூரில் 1920ம்... அஞ்சலி |
| |
 | யார் நிர்க்கதி? |
கரோலைனா சார்லட் விமானநிலையத்தில் அழுதுகொண்டிருந்த அந்த சேலையுடுத்திய அறியாப்பெண்ணிடம் போய் நின்ற உடனேயே என்கையை எட்டித் தன்கைக்குள் வைத்தனள். மூதாட்டியும் என்னுடன் பேசவில்லை... கவிதைப்பந்தல் |
| |
 | மனத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க.... |
எந்த உறவுக்கும் நம்பிக்கையே ஆணிவேர். இந்த அனுபவத்தினால் நாம் எல்லாவற்றையுமே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது நாம் மனிதத்தன்மையை இழந்து விடுகிறோம். அன்புள்ள சிநேகிதியே |