| |
 | பழம் புத்தகம் |
எண்ணைய்ப் பிசுக்கேறிய பழம்புத்தகமொன்று சுலோகம் வாசிக்க வசதியாய் இருந்தது. அநேகமாய் சிதலமடைந்துவிட்ட புத்தகத்திற்கு மாற்றாய் புதுப்புத்தகம் தேடிக் கிடைத்தது. பழம்புத்தகத்தின் அனைத்தையும்... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | தமிழகத்துக்கு 12 ஸ்மார்ட் நகரங்கள் |
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அண்மையில் நாடு முழுவதிலும் 98 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக அறிவித்தார். இதில் தமிழ்நாடு, சென்னை உட்பட 12 நகரங்களைப் பெற்றுள்ளது. பொது |
| |
 | சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம் |
சேலம் மாவட்டம் கொல்லிமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, கஞ்சமலை என மலைகளாலும் காவிரி, மணிமுத்தாறு என நதிகளாலும் சூழப்பெற்றது. கிருதயுகத்தில் தேவர்களுடைய பாவத்தை... சமயம் |
| |
 | டாக்டர். சுந்தரவேலும் திருமூலர் பிராணாயாமமும் |
டாக்டர். சுந்தரவேல் பாலசுப்பிரமணியன். மெடிக்கல் யுனிவர்சிடி ஆஃப் சவுத் கரோலினாவில் ஆராய்ச்சித் துணைப்பேராசிரியர். அவர் ஒரு செல் பயாலஜிஸ்ட்கூட. திருமூலர் அருளிய திருமந்திரத்தில் கூறியபடி... பொது |
| |
 | சமையல் |
ஆடையிட்ட பாலினை ஊதி விலக்குவதுபோல எளிதல்ல உனது பிடிவாதத்தை விலக்குவது. மஞ்சள் கலந்து வெந்து நிறமிழந்த கத்தரிக்காய் போல நிறம் மாறக்கூடியதில்லை உனது கற்பனைகள்... கவிதைப்பந்தல் |
| |
 | ஆதியோகி - உலகின் முதல் யோகி |
செப்டம்பர் 23 அன்று டென்னசி மக்மின்வில்லில் உள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்னர் சயன்ஸ் வளாகத்தில் ஆதியோகி என்ற 30,000 சதுர அடியிலமைந்த யோக நிலையத்தை சத்குரு அவர்கள் தமது கையால்... முன்னோட்டம் |