| |
 | பாரதமெங்கும் வள்ளுவம் |
உத்தராகண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறள்மீது மிகவும் பற்றுக்கொண்டவர். அது உலகப்பொதுமறை என்பதை நன்குணர்ந்தவர். இவரது வேண்டுகோளை ஏற்று உத்தரப்பிரதேச... பொது |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 13) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | Tuesdays with Morrie |
தினமும் அலுவலகத்துக்குச் செல்லும் நெடுநேரப் பயணத்தில் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை வருகின்றன. அச்சுப் புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம் பெறமுடிகிறது. எனக்குப் பிடிச்சது (1 Comment) |
| |
 | தன்வி ஜெயராமன் |
"பாலியல் வன்முறைக்கு ஆளாவோரில் 54 சதவீதம் பேர் முதலாண்டுக் கல்லூரி மாணவியர்" என்று தொடங்குகிறார் அந்த இளம்பெண். அரங்கத்திலுள்ளோர் சற்றே அதிர்ந்து பின் நிமிர்ந்து உட்காருகிறார்கள். சாதனையாளர் |
| |
 | பழம் புத்தகம் |
எண்ணைய்ப் பிசுக்கேறிய பழம்புத்தகமொன்று சுலோகம் வாசிக்க வசதியாய் இருந்தது. அநேகமாய் சிதலமடைந்துவிட்ட புத்தகத்திற்கு மாற்றாய் புதுப்புத்தகம் தேடிக் கிடைத்தது. பழம்புத்தகத்தின் அனைத்தையும்... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எரிந்த மாளிகை |
நம் வாசகர் திரு. பார்த்தசாரதி "பாண்டவர்களின் வருகைக்கு முன்னமேயே அரக்குமாளிகைதான் தயாராக இருந்ததே, பாண்டவர்கள் அங்கே வாசம் செய்ய வந்தவுடனே கொளுத்திவிட வேண்டியதுதானே, எதற்காக... ஹரிமொழி (3 Comments) |