| |
 | மனிதம் மலரட்டும் |
மனம் வெதும்ப மதம் வளர்த்து என்ன பயன்? இனம் அழிந்து மதம் வாழ்ந்து என்ன பயன்? பகை வளர்த்து பழி தீர்க்க மதம் கருவி! பதவி காக்க... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | காலத்தை வென்ற கலாம் |
ஒரு தேசத்தை நீ ஒருவனாய்க் கனவில் ஆழ்த்தினாய் உறங்க வைத்தல்ல ஒவ்வொருவரையும் உத்வேகமாய் உழைக்கச் சொல்லி ... அஞ்சலி |
| |
 | நந்தா விளக்கே, நாயகனே! |
ஜூலை 28. சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு. அங்கு ஒரு மேசைமேல் முந்தைய இரவில் உயிர்நீத்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் படம்... அஞ்சலி |
| |
 | அன்புள்ள அம்மாவுக்கு |
நலமா? அங்கு அண்ணா, மன்னி, அவர்கள் பிள்ளை நட்டு எல்லாரும் சௌக்கியமா? நட்டு இந்த வருடம் இஞ்சினியரிங் முடிக்கிறானே, ஏதாவது கேம்பஸ் இன்டர்வியூ வந்ததா? இங்கும் நான் ஏதோ... சிறுகதை (6 Comments) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம் |
பாண்டவர்கள் வாரணாவதத்தை அடைந்ததும் அங்கிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஜயகோஷத்துடன் வரவேற்றனர். புரோசனன் இட்டுச்சென்று காட்டிய அந்த மாளிகைக்குள் புகுந்ததுமே தர்மபுத்திரர்... ஹரிமொழி (5 Comments) |
| |
 | எங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார் |
நான் முதலில் டாக்டர். கலாம் அவர்களை சந்தித்தது 1984ம் ஆண்டு கல்லூரி வளாக நேர்காணலில். என் நேர்முகத்தேர்வின் குழுத்தலைவராக வந்திருந்தார். தேர்வு முடிந்ததும் உற்சாகமாகப் பேசி... அஞ்சலி |