| |
 | தோல்கேன்சருக்கு சூரியன் காரணமல்ல! |
20ம் நூற்றாண்டில் மக்களை சூரியனிடம் இருந்து காப்பாற்றப் பல களிம்புக் கம்பெனிகள் தோன்றின. இவர்களின் சன்ஸ்க்ரீன் லோஷனைத் தடவிக்கொண்டு வெயிலில் நடந்தால் தோல்கேன்சர் வராது எனவும்... பொது |
| |
 | கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல்விருது |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல்விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் ஜூன் 13ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் கனடிய எழுத்தாளரும் திரைப்பட... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அமங்கலமான மங்கலம் |
வாரணாவதத்துக்குப் புறப்பட்ட பாண்டவர்களிடம் மகிழ்ச்சி தென்படவில்லை என்பதைப் பார்த்தோம். மாறாக 'துக்கத்துடனேயே' போனார்கள் என்ற குறிப்பு கிடைக்கிறது. இங்கே ஹஸ்தினாபுரத்து மக்களிடமும்... ஹரிமொழி (4 Comments) |
| |
 | கடவுள் இருக்கிறாரா? |
இன்னும் ஐம்பது நிமிஷத்தில் மாலினி இங்கு வந்துவிடுவாள். வந்தாக வேண்டும். அவளுக்காகத்தான் இந்த ஆளரவமில்லாத மகாபலிபுரத்தை ஒட்டிய குளக்கரையில் பாழ்மண்டபத்தில் நான்கு மணியிலிருந்து... சிறுகதை (3 Comments) |
| |
 | 'ஒரு அரிசோனன்' எழுதிய 'தமிழ் இனி மெல்ல…' |
'தமிழ் இனி மெல்ல…' என்னும் இப்புதினத்தின் ஆசிரியர் திரு. மகாதேவன் ('ஒரு அரிசோனன்') காரைக்குடியில் பிறந்தவர். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலும் புலமையுடையவர். அண்ணாமலைப்... நூல் அறிமுகம் |
| |
 | ஆதரவு தந்து அச்சத்தை அகற்றுங்கள்.... |
'குற்ற உணர்ச்சி' (செய்தது சின்னதோ, பெரியதோ) மனிதர்களுக்கு மனச்சாட்சி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. பயம்தான் குற்ற உணர்ச்சிக்கு ஆதாரமாகச் செயல்படுகிறது. நாம் செய்யும் அல்லது செய்த... அன்புள்ள சிநேகிதியே |