| |
 | தெரியுமா?: சக்தி ஜோதி |
இவரது வலைப்பக்கம் 'சக்தி ஜோதி' கவிஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான சக்தி ஜோதியின் இந்த வலைப்பூவை சுல்தான் நிர்வகிக்கிறார். சங்க இலக்கியத்தின் சாரலை... பொது |
| |
 | மின்னல் |
வெளிச்சவலை வீசி யாரையேனும் சிறைபிடிக்கப் பார்க்கிறதா? அங்கே என்ன ஆகாயம் பிளக்கிறதா? இல்லை இருட்டுவெளி உடைபடுகிறது! மழைநாட்களில் ஒளிவிழாத காடுகளில் ஊடுருவிப் பார்க்கிறது... கவிதைப்பந்தல் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நோக்கம், வழிவகை, வாய்ப்பு |
அரக்குமாளிகையில் பாண்டவர்களையும் குந்தியையும் சேர்த்து உயிரோடு எரிப்பதற்கான அனுமதியை திருதிராஷ்டிரன் வழங்கினான். அவனுடைய முழுச்சம்மதத்தின் பேரிலேயே இந்தச் சம்பவம் தொடங்கியது... ஹரிமொழி |
| |
 | மனம் சுருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும் |
உடலின் வயதுக்கேற்ப உபாதைகள் வந்துகொண்டேதான் இருக்கும். தளர்வு, தள்ளாமை, இயலாமை எல்லாமே முதுமையின் சொத்துக்கள்தானே. இதைப்பற்றிக் கவலைப்பட முடியுமா?... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | மாற்றம் |
"முரளி, நான் வழக்கம்போல் நாலு மணிக்கு வந்துடறேன். இன்னிக்கு உங்களுக்கு நல்ல நியூஸ் கட்டாயம் கிடைக்கும். ப்ளீஸ் சியர் அப்" என்ற தன் மனைவி லதாவை அரைத்தூக்கத்தில் இருந்த முரளி திரும்பி... சிறுகதை |
| |
 | காசு.. பணம்... துட்டு... மணி.... |
"மம்மி, இந்தியா போவதற்கு எத்தனை நாள் இருக்கிறது?" என் ஏழுவயது மகன் ஆதவ் எத்தனையாவது தடவை கேட்கிறானோ, நான் அவனைவிட ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். சிறுகதை (3 Comments) |