| |
 | ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், கஞ்சனூர் |
நவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரபகவான் தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் பழைய பெயர்... சமயம் |
| |
 | மின்னல் |
வெளிச்சவலை வீசி யாரையேனும் சிறைபிடிக்கப் பார்க்கிறதா? அங்கே என்ன ஆகாயம் பிளக்கிறதா? இல்லை இருட்டுவெளி உடைபடுகிறது! மழைநாட்களில் ஒளிவிழாத காடுகளில் ஊடுருவிப் பார்க்கிறது... கவிதைப்பந்தல் |
| |
 | மனம் சுருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும் |
உடலின் வயதுக்கேற்ப உபாதைகள் வந்துகொண்டேதான் இருக்கும். தளர்வு, தள்ளாமை, இயலாமை எல்லாமே முதுமையின் சொத்துக்கள்தானே. இதைப்பற்றிக் கவலைப்பட முடியுமா?... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | அவளுக்கொரு பாடல் |
ஆழ்ந்து கல்வி கற்றாலும் அடக்கம் குறையா திருப்பவளே சூழ்ந்து வம்பு சொன்னாலும் சூழ்ச்சி கல்லா திருப்பவளே தாழ்ந்து கிடக்கும் தரையாக தீராப் பொறுமை கொண்டவளே வீழ்ந்து விடுவது போலிருந்தால்... கவிதைப்பந்தல் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 10) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: ஆனிகா எனும் அணில் |
ஆனிகா ஷா 15 வயதேயான மௌன்டன்வியூ உயர்நிலைப்பள்ளி மாணவி. சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் வளர்ந்தவர். சமுதாய உணர்வு மிக்கவர். பொது |