| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 13) |
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினீயரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், இதில் முறையான கல்வி இல்லாததால்... புதினம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகையின் வித்து |
யுதிஷ்டிரனுக்கு அப்போதுதான் இளவரசுப் பட்டம் கட்டப்பட்டிருக்கிறது. மக்கள் அதற்குள்ளாகவே தருமபுத்திரனை அரசனாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இந்தச் சமயத்தில் தருமபுத்திரனுக்கு... ஹரிமொழி (2 Comments) |
| |
 | தெரியுமா?: பாதையோரத்தில் பரதநாட்டியம் |
நவா டான்ஸ் தியேட்டரின் நடனமணிகள் பரதநாட்டியம் பாதையோரத்தையும் புனிதமாக்கும் என்பதைத் தமது 'Sacred Sidewalks' நிகழ்ச்சியால் நிரூபித்தனர். அதன் கலை இயக்குனர்கள் நதி திக்கேக் மற்றும்... பொது |
| |
 | கோபுலு |
மூத்த ஓவியரும், ஓவியப் பிதாமகராக சக ஓவியர்களால் மதிக்கப்படுபவருமான கோபுலு (91) சென்னையில் காலமானார். கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவங்கி, பத்திரிகை ஓவியர், விளம்பர நிறுவன... அஞ்சலி |
| |
 | சூரியனார் கோயில் |
தென்னிந்தியாவில் சூரியனுக்கென்று அமைந்துள்ள ஒரே தலம் சூரியனார் கோயில். இத்தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும்... சமயம் |
| |
 | ஜெயகாந்தன் |
எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அஞ்சலி |