| |
 | ஆஹா, எத்தனை வாய்ப்புக்கள்! |
வாழ்க்கையிலிருந்து கசப்பை எப்படிக் குறைத்துக்கொள்வது என்பது விளங்கினால் நம்மால் கொஞ்சம் ரசிக்க முடியும். இருட்டு விலகினால் வெளிச்சம் என்பதுபோல், கசப்பைக் குறைத்தாலே... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | அக்ஷயா டிரஸ்ட்: தருமம் மறுபடியும் வெல்லும் |
2014 ஜூன் 5ம் தேதியன்று மெஹர் நிஷா என்ற மனநலம் குன்றிய அக்ஷயாவாசி, மதுரை அக்ஷயா வளாகத்தில் இருந்து தப்பி, பக்கத்திலிருக்கும் கிராமத்துக்குள் ஓடியிருக்கிறார். கும்பல் சூழ்ந்ததும் தன்னை... பொது |
| |
 | காலமே நாளையைப் பற்றி சிந்தித்தால் |
மகனை அப்போதுதான் இழந்திருந்த அர்ஜுனன், ஜயத்ரதனை மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் முன்னால் கொல்வதாகவும், அப்படிச் செய்யத் தவறினால், தான் தீயில் விழுந்து இறப்பதாகவும் செய்த சபதம், சற்றே... ஹரிமொழி (1 Comment) |
| |
 | மன்னிக்க வேண்டுகிறேன் |
அது காதல் திருமணம். ராகவனின் தந்தை இளவயதில் இறந்து விட்டதால், தாயாரும் அவர்களுடன்தான் வசித்து வந்தாள். ஜானகியும் காயத்ரியும் தாயும் மகளும்போல் பழகினார்கள். ராகவனின் சந்தோஷத்திற்கு... சிறுகதை |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம்-7) |
கேந்திரா அரக்கப்பரக்க லிஃப்ட் கதவு முழுதும் திறக்குமுன்பே அதை விலக்கித் தன் பிரத்தியேக அலுவலகத்துக்குள் நுழைந்தாள். ஃப்ரெஞ்ச் சென்டின் நறுமணம் அவளது வருகையை இருப்புக்கொள்ளாமல் அங்கு... புதினம் |
| |
 | திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜகன்னாதப் பெருமாள் |
திருப்புல்லாணி என்று அழைக்கப்படும் தர்ப்பசயனம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டி நாட்டில் அமைந்துள்ள வைணவப் பெருந்தலங்கள்... சமயம் |