| |
 | பாலசாகித்ய அகாதமி விருது |
இந்திய மொழிகளில் குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளைத் தருபவர்களுக்கு ஆண்டுதோறும் பாலசாகித்ய அகாதமி விருது வழங்கி வருகிறது சாகித்ய அகாதமி. இவ்வாண்டு இதற்கு 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொது |
| |
 | 'பார்த்திபன் கனவு' ஒலிநூல் வெளியீடு |
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற கல்கியின் மிகவும் நேசிக்கப்படும் வரலாற்றுப் புதினங்களை ஒலிநூலாக வெளியிட்ட திரு. பாம்பே கண்ணன் (இவரது நேர்காணல் பார்க்க: தென்றல், ஜூலை 2014) பொது |
| |
 | திருவெண்காடு ஸ்வேதாரண்ய சுவாமி ஆலயம் |
நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள தலம் திருவெண்காடு. காவிரி வடகரைத் தலங்களுள் பதினான்காவது. காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் ஒன்று. பிற ஐந்து தலங்களாவன: ஐயாறு, மயிலாடுதுறை... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை |
கதையில் கண்ணனுடைய பங்கைப் பற்றிப் பேசாமல் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாது. 'யார் இல்லாவிட்டால் யுத்தம் நடந்திருக்காது' என்ற கேள்விக்கு விடையாக இருவரைத்தான் சொல்ல முடியும். ஹரிமொழி |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம்-6) |
பெயரைக் கேட்டதும் ரிசப்ஷனிஸ்ட் சேரிலிருந்து முள் குத்தியதுபோல படக் என்று எழுந்து, "வெல்கம் டு கேந்திரா மோட்டார்ஸ் மிஸ்டர் பரத்" என்றாள். அவளுடைய பதற்றம் இப்போது பரத்தை... புதினம் |
| |
 | யுவபுரஸ்கார் விருது பெறும் ஆர். அபிலாஷ் |
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாதமி நிறுவனம் வழங்கும் "யுவ புரஸ்கார்" இவ்வாண்டு 'கால்கள்' நூலுக்காக ஆர். அபிலாஷ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |