| |
 | வானத்தையாவது விட்டுவிடுங்களேன் |
இந்த விமானம் விண்ணகத்திலிருந்து மறையலாம் மண்ணகத்திலிருந்து மறையலாம் ஊடகத்திலிருந்தும் மறையலாம் - நம் ஞாபகத்திலிருந்து மறையலாமா?... கவிதைப்பந்தல் |
| |
 | பாலசாகித்ய அகாதமி விருது |
இந்திய மொழிகளில் குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளைத் தருபவர்களுக்கு ஆண்டுதோறும் பாலசாகித்ய அகாதமி விருது வழங்கி வருகிறது சாகித்ய அகாதமி. இவ்வாண்டு இதற்கு 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொது |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம்-6) |
பெயரைக் கேட்டதும் ரிசப்ஷனிஸ்ட் சேரிலிருந்து முள் குத்தியதுபோல படக் என்று எழுந்து, "வெல்கம் டு கேந்திரா மோட்டார்ஸ் மிஸ்டர் பரத்" என்றாள். அவளுடைய பதற்றம் இப்போது பரத்தை... புதினம் |
| |
 | சேனல்லைவின் 'CLive Mobility' |
'CLive Mobility' என்ற புதிய ஆப் ஒன்றை சேனல்லைவ் வெளியிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஐபேட், ஐஃபோன், ஆண்ட்ராயிடு டேப்லட், ஆண்ட்ராயிடு ஃபோன், அமேசான் ஃபயர் டி.வி.... பொது |
| |
 | இனிப்பும் டயரியும் இன்னும் சில நினைவுகளும் |
தாத்தாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஹோமில் கொண்டு போய் அவரைச் சேர்த்து மூன்று மாதம் ஆகிறது. அதற்காக அம்மாவையும் அப்பாவையும் கூட என்னையும் கரித்துக்... சிறுகதை (2 Comments) |
| |
 | யுவபுரஸ்கார் விருது பெறும் ஆர். அபிலாஷ் |
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாதமி நிறுவனம் வழங்கும் "யுவ புரஸ்கார்" இவ்வாண்டு 'கால்கள்' நூலுக்காக ஆர். அபிலாஷ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |