| |
 | கதிகலங்க வைத்த கராஜ் கதவு! |
அட்லாண்டாவில் சில மாதங்களுக்கு முன் வீட்டில் நான் மட்டும் தனியே. இரவு 10 மணி. வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே அலுவலக, வீட்டு வேலைகள் முடிந்துவிட்டன. தூக்கம் வரவில்லை. அதிகம்... அமெரிக்க அனுபவம் (4 Comments) |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம்–1) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | திருவெண்காடு ஸ்வேதாரண்ய சுவாமி ஆலயம் |
நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள தலம் திருவெண்காடு. காவிரி வடகரைத் தலங்களுள் பதினான்காவது. காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் ஒன்று. பிற ஐந்து தலங்களாவன: ஐயாறு, மயிலாடுதுறை... சமயம் |
| |
 | இனிப்பும் டயரியும் இன்னும் சில நினைவுகளும் |
தாத்தாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஹோமில் கொண்டு போய் அவரைச் சேர்த்து மூன்று மாதம் ஆகிறது. அதற்காக அம்மாவையும் அப்பாவையும் கூட என்னையும் கரித்துக்... சிறுகதை (2 Comments) |
| |
 | வேலை இல்லா பட்டதாரி - இது விமர்சனமல்ல! |
படத்தின் நிறைகளைப் பற்றி தியேட்டருக்குப் போய் பாத்தவங்கள்லேர்ந்து திருட்டு VCD பாத்தவங்க வரைக்கும் தனுஷ் நடிப்பு சூப்பர், தனுஷ் பாடல் வரிகள் சூப்பர், அனிருத் இசை சூப்பர் இத்யாதி இத்யாதின்னு... பொது |
| |
 | யுவபுரஸ்கார் விருது பெறும் ஆர். அபிலாஷ் |
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாதமி நிறுவனம் வழங்கும் "யுவ புரஸ்கார்" இவ்வாண்டு 'கால்கள்' நூலுக்காக ஆர். அபிலாஷ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |