| |
 | ராகு கேது தோஷ பரிகார ஆலயங்கள்: திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் |
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயம். இது ராகுதோஷ நிவர்த்தித் தலமாகும். நாகை மாவட்டம் கீழ்ப்பெரும்பள்ளம்... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் |
'பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில், அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | NRI செய்திகள் |
இந்தியர்கள் ரூ.25,000 வரை ரொக்கம் வைத்திருக்கலாம் உள்நாட்டு மற்றும் அயலக இந்தியர்கள் (பாகிஸ்தானிகள், பங்களாதேசிகள் தவிர்த்து) இந்தியாவை விட்டுச் செல்கையில் இனி 25,000 ரூபாய்... பொது |
| |
 | அயோத்தி |
சுமந்திரனிடமிருந்து வந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு கல்யாணராமன் கண்களை மூடிக்கொண்டார். சுமந்திரனைச் சின்னஞ்சிறு சிசுவாகத் திருமணிமுத்தாறு என்று பெயரில் மட்டும் நதியை... சிறுகதை (1 Comment) |
| |
 | ஆத்மசாந்தி (அத்தியாயம்-5) |
பரத் இண்டர்வியூவுக்காக நேர்த்தியாக அணிந்திருந்த ராசியான நீலநிற முழுக்கை சட்டையின் கைகளைச் சுருட்டிவிட்டு பானட்டின் அடியில் துழாவிக்கொண்டிருந்த கதிரேசனை முதுகில் தட்டி அண்ணே என்ன புதினம் |
| |
 | இதோ ஒரு இந்தியா |
என்னுடைய குறட்டைச் சத்தமே என்னை எழுப்பிவிட்டது. இந்தக் குறட்டையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எப்படிக் குறைப்பது என்றுதான் தெரியவில்லை. சிறுகதை |