| |
 | இதோ ஒரு இந்தியா |
என்னுடைய குறட்டைச் சத்தமே என்னை எழுப்பிவிட்டது. இந்தக் குறட்டையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எப்படிக் குறைப்பது என்றுதான் தெரியவில்லை. சிறுகதை |
| |
 | இங்கிதமான அணுகுமுறை |
உணவு விஷயத்தைப் பற்றி எழுதியிருப்பதால் மிகமிக ருசியாக இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் அந்த ஈடுபாடோ, மற்றவரைப் புரிந்துகொள்ளும் தன்மையோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஜெயா பத்மநாபன் எழுதிய Transactions Of Belonging |
ஜெயா பத்மநாபன் எழுதி வெளியான முதற் புத்தகம் 'Transactions Of Belonging'. இது இவர் எழுதியுள்ள பன்னிரண்டு ஆங்கிலச் சிறுகதைகளின் தொகுப்பு. பன்னிரண்டாவது கதையான... நூல் அறிமுகம் |
| |
 | ராகு கேது தோஷ பரிகார ஆலயங்கள்: திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் |
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயம். இது ராகுதோஷ நிவர்த்தித் தலமாகும். நாகை மாவட்டம் கீழ்ப்பெரும்பள்ளம்... சமயம் |
| |
 | தெரியுமா?: திருக்குறள் - அரிய தகவல்கள் |
திருக்குறள் முதன்முதலாக அச்சேறிய ஆண்டு - 1812; திருக்குறளில் இல்லாத எழுத்து - ஔ; குறளில் உயிருக்கு மேலாகக் கருதப்படுவது - ஒழுக்கம்; தமிழ்த் தாயின் உயிர்நிலை எனக் குறளைப்... பொது |
| |
 | வாண்டுமாமா |
குழந்தை இலக்கியப் பிதாமகரும், வாழ்நாளின் இறுதிவரை குழந்தைகளுக்காக எழுதிக் கொண்டிருந்தவருமான வாண்டுமாமா (89) ஜூன் 12, 2014 அன்று சென்னையில் காலமானார். 21 ஏப்ரல் 1925... அஞ்சலி |