| |
 | 'குறளரசி' கீதா அருணாச்சலம் |
பிப்ரவரி 15, 2014 அன்று டாலஸ் நகரில் நடந்த திருக்குறள் போட்டியில், திருவள்ளுவரின் 1,330 அருங்குறளையும் மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் சொல்லி, கேட்டோரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்... சாதனையாளர் (6 Comments) |
| |
 | ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு |
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெளியீடான In Our Translated World (எமது மொழிபெயர் உலகினுள்) ஞாயிறு மாலை 9 மார்ச் 2014 அன்று ரொறொன்ரோவில் வெளியிடப்பட்டது. பொது |
| |
 | ராமலக்ஷ்மியின் இரண்டு நூல்கள் |
'அடை மழை' சிறுகதைத் தொகுப்பு மகிழ்ச்சி வெள்ளம், கண்ணீர் வெள்ளம் என இரண்டையும் ஏற்படுத்த வல்லது. கதை மாந்தரின் உணர்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் தவிர்க்க முடியாதது. ராமலக்ஷ்மியின் இந்த... நூல் அறிமுகம் |
| |
 | சுயம்வரம் |
காதல் என்றாலே கசப்பதாய்த் தன் மகள் சொன்னபோது மின்னஞ்சல் பாஸ்வேர்ட் அம்பலமானது போல அதிர்ந்தார் ஆதிகேசவன். அதைவிட அதிர்ந்தார் மகள் தன்னிடம், நீங்களும் அம்மாவும் காதல் கல்யாணம்... சிறுகதை (1 Comment) |
| |
 | உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு |
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 13வது உலகக் கணினித் தமிழ் மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ம் நாட்களில் நடத்தவுள்ளது. உத்தமம் உலகத்... பொது |
| |
 | பொருள்வயின் பிரிவு |
அன்றைக்கு அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது சாரல் மழை பெய்து சுகமான குளிர் வியாபித்திருந்தது... கவிதைப்பந்தல் |