| |
 | ஆத்ம சாந்தி |
அதிகாலைப் பனிமூட்டமா இல்லை அதிக பொல்யூஷனால் வந்த புகைமூட்டமா என்று தெரியாத வானம். "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்று வீரமணி சத்தம்போட்டு... புதினம் (2 Comments) |
| |
 | மூத்தவனே அவனி காத்தவனா |
மக்களாட்சி மலர்ந்துவி்ட்ட காலத்தில் வசி்க்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்-அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலமைகள்-மிகவும் மசங்கலாகவே... ஹரிமொழி (2 Comments) |
| |
 | எங்கிருந்தோ வந்தான் |
2013 நவம்பர் கடைசியில் திடீரெனப் பதினேழே நாட்கள் இந்தியாவில் சூறாவளிப் பயணத்தை முடித்து டிசம்பர் இரண்டாம் வாரம் அட்லாண்டா வந்து சேர்ந்தேன். வந்து இறங்கியதுமே, இருமலும், காய்ச்சலும் வந்து ஆளை... அமெரிக்க அனுபவம் (2 Comments) |
| |
 | 'கிருஹப்பிரவேஷ்' ப்ராபர்டி கண்காட்சி |
இந்தியா ப்ராபர்டி டாட் காம் (IndiaProperty.com) நிறுவனம், இந்தியாவிலிருந்து 30 முன்னணி பில்டர்களின் 100 புதிய ப்ராஜக்ட்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வருகிறது. இது சான்டா கிளாரா... பொது |
| |
 | இடையில் வந்த சொந்தம் |
கடல் அலையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்த சிவகாமி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டக்கென்று யாரோ புடவையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். சிறுகதை (4 Comments) |
| |
 | செல் குறள்கள் |
செல்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் டல்லாகப் பின்செல் பவர். செல்லுக்கும் உண்டோ உறக்கம் அதனில் ஃபுல்சர்ஜில் லாத பொழுது. பொது |