| |
 | கம்பராமாயணப் பன்னாட்டுக் கருத்தரங்கம் |
காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையம் இந்த ஆண்டு 'துறைதோறும் கம்பன்' என்ற பொதுத்தலைப்பில் கீழ் (கம்பனில் இறையியல், கம்பனில் மானுடவியல் என்பன போன்ற) துறைவாரியான கட்டுரைகளை... பொது |
| |
 | குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள் |
பின்வரும் பனிக்காலம் பிடிக்கவில்லை யென்று பல மரங்களும் பிடிக்கின்றன சிவப்புக் கொடிகளை! கவிதைப்பந்தல் |
| |
 | எதுவும் முடியும்! |
சுவாமி விவேகானந்தர் பரிவ்ராஜகராக இந்தியா முழுதும் சுற்றித் திரிந்த சமயம். அப்போது மீரட்டில் தங்கியிருந்தார். 'ஜான் லுப்பக்' என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க ஆர்வம் கொண்ட சுவாமிகள், அவற்றை... பொது |
| |
 | ஜோ டி க்ருஸுக்கு சாகித்ய அகாதமி விருது |
தமிழ் எழுத்தாளர் ஜோ டிக்ருஸ் (51) இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்தவர் ஜோ டிக்ருஸ். கடல்சார் மரபில் வளர்ந்தவர். பொது |
| |
 | செவிட்டு மணி |
இவள் திங்கட்கிழமை ஊருக்குக் கிளம்புகிறபடியால், குழந்தையை இன்று மருத்துவமனையில் வைத்தே பார்த்துவிட்டு வருவது என்று முடிவானது. இத்தனைக்கும் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் கழிந்திருந்தது... சிறுகதை |
| |
 | வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் புதிய நிர்வாகக் குழு |
வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தின் 2014ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் பொது |