| |
 | வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் புதிய நிர்வாகக் குழு |
வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தின் 2014ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் பொது |
| |
 | வீரத்துறவியின் விவேகச் சொற்கள் |
மற்றவர் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம். கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறொரு கடவுள் இல்லை. பொது |
| |
 | தேடி வந்த உணவு |
ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அது கடுமையான கோடைக்காலம். தாகமும், பசியும் அவரை வாட்டின. துறவியென்பதால் அவர் கையில் பணம்... பொது |
| |
 | ஆனந்த் ராகவ் எழுதிய இரண்டு நூல்கள் |
ஆனந்த் ராகவ் எழுதிய 'துளிவிஷம்', 'டாக்ஸி டிரைவர்' ஆகிய இரண்டும் அழகான சிறுகதைத் தொகுப்புகள். தென்றல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ள இவரது கதைகள் வாழ்க்கைமீதான நுணுக்கமான... நூல் அறிமுகம் |
| |
 | ஜோ டி க்ருஸுக்கு சாகித்ய அகாதமி விருது |
தமிழ் எழுத்தாளர் ஜோ டிக்ருஸ் (51) இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்தவர் ஜோ டிக்ருஸ். கடல்சார் மரபில் வளர்ந்தவர். பொது |
| |
 | திருவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் |
தமிழகத்தின் நன்னிலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாஞ்சியம். பேருந்து, ரயில் ஆகியவை மூலம் இத்தலத்தை அடையலாம். நால்வராலும், அருணகிரிநாதர், வள்ளலார், முத்துஸ்வாமி... சமயம் |