| |
 | திருவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் |
தமிழகத்தின் நன்னிலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாஞ்சியம். பேருந்து, ரயில் ஆகியவை மூலம் இத்தலத்தை அடையலாம். நால்வராலும், அருணகிரிநாதர், வள்ளலார், முத்துஸ்வாமி... சமயம் |
| |
 | வெஜிடபிள் குருமா |
வீட்டுக்குள் நுழைந்ததுமே டெலிஃபோனில் மின்னிய மஞ்சள் மின்விளக்கு செய்தி வந்து பதிவாகியிருப்பதைக் காட்டியது. என் மனைவி ஓடிப்போய் பட்டனை அமுக்க "ஈஸ்வரி பேசறேன். சிறுகதை (1 Comment) |
| |
 | சொந்தச்சிறை |
இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க! "இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே. எத்தன பாடுபடுத்திச்சு என்னய. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி. கைக் குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும்போது... சிறுகதை |
| |
 | அக்காவின் பொறாமை |
சமூகநிலை சமச்சீராக இருந்தால் பிரச்சனைகளில் பாதி புரிய வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் விவேக மனம் புரிந்துகொண்டு உறவுகளைச் சீர்படுத்தப் பார்க்கும். அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் புதிய நிர்வாகக் குழு |
வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தின் 2014ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் பொது |
| |
 | ஜோ டி க்ருஸுக்கு சாகித்ய அகாதமி விருது |
தமிழ் எழுத்தாளர் ஜோ டிக்ருஸ் (51) இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்தவர் ஜோ டிக்ருஸ். கடல்சார் மரபில் வளர்ந்தவர். பொது |