| |
 | தமிழ்நாடன் |
கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்நாடன் (இயற்பெயர்: சுப்பிரமணியன்) காலமானார். 72 வயதான தமிழ்நாடன் சேலத்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கியவர்... அஞ்சலி |
| |
 | பாரதியாரும் உளவாளிகளும் |
இரகசியப் போலீசார், பல வேஷங்கள் தரித்து பாரதியாரைப் பார்க்க வருவார்கள். இந்த பாக்கியம் அரவிந்தருக்கும், (வ.வே.சு.) அய்யருக்குங்கூட உண்டு. ஒரு நாள் பாரதியாருக்கு ஒரு கடிதம் வந்தது. பொது |
| |
 | இசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு! |
அது ஒரு தனவந்தர் இல்லத் திருமணக் கச்சேரி. நாகஸ்வர வித்வான் பிரமாதமாக வாசித்துக் கொண்டிருந்தார். இடுப்பில் பட்டாடை, தோளில் அங்கவஸ்திரம், கழுத்தில் தங்க ருத்திராட்சமாலை... பொது |
| |
 | புஷ்பா தங்கதுரை |
பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை (இயற்பெயர்: ஸ்ரீவேணுகோபாலன்) சென்னையில் காலமானார். ஆரம்பத்தில் மணிக்கொடி போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரை, பின்னர்... அஞ்சலி |
| |
 | அம்மாவின் முடிவு |
நவம்பர் மாதத் தென்றலில் எனக்கு மிகப்பிடித்த 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில், வாசகர் ஒருவர், தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அவருடைய அம்மா... பொது (1 Comment) |
| |
 | மாமிசக் கழுகுகள் |
இறைவா.... தவறேதுமில்லை உனது படைப்பில் தவறுகள் எங்களது புரிதலில்தான் இனி மானுடம் மாறுவது ஒரு கனாக்காலமே உயிரினங்கள் உல்லாசமாய் உலவிவர தலைகுனிந்து தரை அளந்து நடக்கிறேன்... கவிதைப்பந்தல் (1 Comment) |