| |
 | இசையுதிர்காலம்: கொள்ளையரைக் கொள்ளை கொண்ட கதாகாலட்சேபம் |
தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் கதாகாலட்சேபத்தில் தேர்ந்தவர். பாமர ஜனங்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகக் கதைகள் சொல்லுவார். கதைகளினூடே நல்ல நீதிகளும் இருக்கும். பொது |
| |
 | இசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு! |
அது ஒரு தனவந்தர் இல்லத் திருமணக் கச்சேரி. நாகஸ்வர வித்வான் பிரமாதமாக வாசித்துக் கொண்டிருந்தார். இடுப்பில் பட்டாடை, தோளில் அங்கவஸ்திரம், கழுத்தில் தங்க ருத்திராட்சமாலை... பொது |
| |
 | மாமிசக் கழுகுகள் |
இறைவா.... தவறேதுமில்லை உனது படைப்பில் தவறுகள் எங்களது புரிதலில்தான் இனி மானுடம் மாறுவது ஒரு கனாக்காலமே உயிரினங்கள் உல்லாசமாய் உலவிவர தலைகுனிந்து தரை அளந்து நடக்கிறேன்... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | இசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள் |
புல்லாங்குழல் இசையில் தேர்ந்தவர் சரப சாஸ்திரிகள். பெயருக்கு ஏற்றாற்போல் அவர் புல்லாங்குழல் வாசித்தால் அங்கே சரபங்கள் (பாம்புகள்) வந்துவிடும். அதுவும் புன்னாகவராளியை வாசித்தால்... பொது |
| |
 | இசையுதிர்காலம்: இளகவைத்த இசைமணி |
அது ஒரு இசைவிழா. அதற்கு ஜாம்பவான்கள் பலரும் வந்திருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கச்சேரி. விழாக் குழுவினரில் ஒருவருக்கு அப்போது பெயர்பெற்று வந்த இளம்வித்வான் ஒருவரை ... பொது |
| |
 | இசையுதிர்காலம்: சவால் ராஜா! சவால்! |
அவர் ஒரு இளம்கலைஞர். இசையுலகின் ஆரம்பத்தில் இருந்தார். ஒருநாள் மயிலாடுதுறையில் அவரது கச்சேரி. பிரபல வித்வான்கள் பலரும் முன்வரிசையில் அமர்ந்து கச்சேரி கேட்கக் காத்திருந்தனர். பொது |