| |
 | மாமிசக் கழுகுகள் |
இறைவா.... தவறேதுமில்லை உனது படைப்பில் தவறுகள் எங்களது புரிதலில்தான் இனி மானுடம் மாறுவது ஒரு கனாக்காலமே உயிரினங்கள் உல்லாசமாய் உலவிவர தலைகுனிந்து தரை அளந்து நடக்கிறேன்... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | அது... |
ஐஃபோன் அலாரம் காலை ஆறு மணி என்பதைச் சுட்டி அடித்து ஓய்ந்தது. எழுந்து பல் விளக்கும்போது 'அதன்' நினைவு வந்தது. அன்று எப்படியும் கடைக்குப் போய் அதை வாங்கிவிட வேண்டும் என்று... சிறுகதை (4 Comments) |
| |
 | இலியோரா |
கடும் வெய்யில் கொளுத்தும் அந்த உச்சிவேளையில் அவள் மண்குடத்தை இடுப்பில் இடுக்கியபடி வேகநடை போட்டாள். வெறிச்சோடிக் கிடந்த சீகார் நகர வீதிகளில் வெப்பத்தோடு புழுதியையும் சேர்த்து... சிறுகதை |
| |
 | தமிழ்நாடன் |
கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்நாடன் (இயற்பெயர்: சுப்பிரமணியன்) காலமானார். 72 வயதான தமிழ்நாடன் சேலத்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கியவர்... அஞ்சலி |
| |
 | புஷ்பா தங்கதுரை |
பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை (இயற்பெயர்: ஸ்ரீவேணுகோபாலன்) சென்னையில் காலமானார். ஆரம்பத்தில் மணிக்கொடி போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரை, பின்னர்... அஞ்சலி |
| |
 | பாரதியாரும் உளவாளிகளும் |
இரகசியப் போலீசார், பல வேஷங்கள் தரித்து பாரதியாரைப் பார்க்க வருவார்கள். இந்த பாக்கியம் அரவிந்தருக்கும், (வ.வே.சு.) அய்யருக்குங்கூட உண்டு. ஒரு நாள் பாரதியாருக்கு ஒரு கடிதம் வந்தது. பொது |