| |
 | மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர் |
ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது. சமயம் |
| |
 | வாசல் அனுபவம் |
"இருங்க, கொஞ்சம் தண்ணி குடுச்சிட்டு வந்துடறேன்!" "என்ன லக்ஷ்மி, கிளம்பற சமயத்துல இருன்னு சொல்றியே! இரு, நானும் தண்ணி குடுச்சுடறேன்." அப்பா, எனக்கும் தண்ணி கொண்டு வா! சிறுகதை |
| |
 | செல்வாக்கு |
ஊரிலிருந்து வந்திருக்கும் நேசந்தூவும் அம்மாவுக்கு அப்படியொரு வரவேற்பு ஆசியா மார்க்கெட்டில்! கோவைக்காய் குவியலில் தனக்குத்தான் பொறுக்கினாள்!... கவிதைப்பந்தல் |
| |
 | அம்மாவின் பிரார்த்தனை |
அன்று செவ்வாய்க்கிழமை. கோவிலில் துர்க்கைக்கு ராகுகால பூஜை நடந்து கொண்டிருந்தது. வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட வந்து கொண்டிருந்தனர். அதிகம் கன்னிப் பெண்கள்தாம். சிறுகதை (1 Comment) |
| |
 | சமுதாயக் கூடு உடையும்.... |
மாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | கி.வா.ஜவின் சிலேடைகள் |
ஒரு ஊருக்குச் சொற்பொழிவாற்ற இரவு ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை சென்று இறங்கினார் கி.வா.ஜ. அங்குள்ளவர்கள் அவரை மாலை மரியாதையோடு வரவேற்றார்கள். உடனே கி.வா.ஜ, ஆஹா.... பொது |