| |
 | தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ் |
ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழும் இசைக்கலைஞர் மது வெங்கடேஷ் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாகக் கௌரவிக்கப் பட்டுள்ளார். காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி... பொது |
| |
 | வாசல் அனுபவம் |
"இருங்க, கொஞ்சம் தண்ணி குடுச்சிட்டு வந்துடறேன்!" "என்ன லக்ஷ்மி, கிளம்பற சமயத்துல இருன்னு சொல்றியே! இரு, நானும் தண்ணி குடுச்சுடறேன்." அப்பா, எனக்கும் தண்ணி கொண்டு வா! சிறுகதை |
| |
 | சமுதாயக் கூடு உடையும்.... |
மாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | குழந்தை வளர்ப்பு |
"நாம எப்ப சான் ஹோசே போகணும். பெரிய பொண்ணு தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கூப்பிட்டாளே" என்றார் ரங்கண்ணா. "அது கேன்சலாயிடுத்து. குழந்தகளை சம்மர் கேம்புக்கு அனுப்பறாளாம். நாம வரவேண்டாம்னு சொல்லிட்டா"... சிறுகதை (1 Comment) |
| |
 | தெரியுமா?: 'பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகம் |
பிரபல நாடக இயக்குநர் பாம்பே கண்ணன், கல்கியின் பொன்னியின் செல்வனை ஒலிப்புத்தகமாக (ஆடியோ சிடி) தயாரித்து வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே கோமல் சுவாமிநாதன், சுஜாதா, பாக்கியம்... பொது |
| |
 | வெள்ளிக் கூஜா |
கலைவாணர் பணமுடையில் கஷ்டப்பட்ட நேரம். உடல் நலிவுற்றிருந்த அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் காலை நேரம். கலைவாணர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர்முன்... பொது |