| |
 | கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்! |
சமூகக் கோட்பாடுகளின் கண்ணால் நாம் பாசத்தைப் பார்க்கும்போது, பயம், பாதுகாப்பு என்ற உணர்ச்சிகள் நம்மை கண்ட்ரோல் செய்து, அந்தப் பாச உடைமைகளை அனுபவிக்காமல் செய்துவிடுகின்றன. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அர்த்தத்தின் தேடல் |
அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக்காட்சி பார்க்கும்... சிறுகதை |
| |
 | மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள் |
நீண்ட காலமாக என் குருவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்ததும் குரு தட்சிணை நினைவுக்கு வந்தது. கூடவே துரோணரின் நினைவும் வந்தது. 'கட்டை விரலை குரு தட்சிணையாகப் பெற்றவர்'... ஹரிமொழி (1 Comment) |
| |
 | கனிந்து வரும் பசுபோல்! |
குடும்பத்தில் இரண்டு பிரசவங்கள் அடுத்தடுத்து. மருமகள் ஆனந்திக்கும் மகள் சுகுணாவுக்கும் தலைச்சன் பேறு. ஆனந்தி பிறந்தகம் போக ஆசைப்பட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போக அவள் தகப்பனார்... சிறுகதை |
| |
 | கைப்பிடிக் கடலை |
அபுரூபத்தம்மாளுக்கு விடிந்ததிலிருந்தே படபடப்பாக இருந்தது. தவிசுப்பிள்ளை தாமுவை விரட்டோ விரட்டென்று விரட்டிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த சின்னானை அழைத்து... சிறுகதை |
| |
 | கல்யாண மாமி |
வெளியூர்லேயிருந்து வந்து சென்னையில கலியாணம் பண்ணறது ஒரு காலத்துல ரொம்பக் கஷ்டமான காரியம். கொத்தவால் சாவடிக் காய்கறியும், பாம்பே ஸ்டோர்ஸ் பலசரக்குமாக நொந்துபோன நாட்கள் உண்டு. சிறுகதை (2 Comments) |