| |
 | திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி |
தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலம் திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி ஆலயம். இது கும்பகோணம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் மஹாலிங்க சுவாமி. சமயம் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: ஒட்பமும் அறிவுடைமையும் |
"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளும், "கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்" என்ற குறளும் ஒன்றுக்கொன்று... ஹரிமொழி (1 Comment) |
| |
 | பச்சை மண் |
வீட்டின் பின்புறம் ஓக் மரங்களுக்கடியில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் மர அணில்களின் குதூகலக் களிப்பில் தானும் ஒன்றிப் போய்... கவிதைப்பந்தல் |
| |
 | கோபாலன் |
"ஏன்னா! சித்த இங்க வாங்களேன்" ஜானகியின் குரல் சமயலறையிலிருந்து ஒலித்தது. கோபாலன் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். அவருக்குக் காலையில் காஃபி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. சிறுகதை |
| |
 | தெரியுமா?: கருடவேகா கூரியர் சேவை |
சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்ட 'கருடவேகா' கூரியர் சேவை பாரதத்திலிருந்து, வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, துபாய், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பொருட்களை விரைந்து... பொது |
| |
 | தீபப்ரகாசினி |
பதின்மூன்று வயது தீபப்ரகாசினி கோவிந்தசாமி, 'The Cryptic Portal' என்ற பெயர் கொண்ட தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவின் சான் ஹோசேயில் வசிக்கும்... சாதனையாளர் |