| |
 | சி.ஏ. ராணி: பிரேமா |
மிகவும் கடினமானதாகக் கருதப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரேமா. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொல்லியூர்... சாதனையாளர் |
| |
 | டாக்டர் பூவண்ணன் |
தமிழின் சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளரும், பேராசரியருமான டாக்டர் பூவண்ணன் (82) ஜனவரி 11, 2013 அன்று கோவையில் காலமானார். பூவண்ணனின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். அஞ்சலி |
| |
 | பாசம் |
தொலைக்காட்சியில் Bears Vs. Packers கேமை அலசிக்கொண்டிருந்தார்கள். "ரொம்ப முக்கியம்! காலையிலை உக்கந்தாச்சா? போய்ப் படிக்கற வழியப் பாரு," 9 வயது மகன் ரமேஷிடம் எரிந்து விழுந்தார் ரகு. சிறுகதை |
| |
 | தாயைப் பெற்ற குழந்தை |
விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய் இருக்க
அடைத் தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்! கவிதைப்பந்தல் |
| |
 | ஒட்பம் என்பதன் நுட்பம் |
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. ஹரிமொழி |
| |
 | சிங்கப்பெருமாள் கோயில் |
சென்னை-செங்கல்பட்டு வழியில் அமைந்துள்ள புனிதத்தலம் சிங்கப்பெருமாள் கோவில். நெற்றியிலே கண்ணை உடைய ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் இங்கு கன கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். தாயார் அஹோபில... சமயம் |