| |
 | உயிர் |
இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி
உயிர் தந்தானாம்
மனிதர்களுக்கு!
எனக்கு மட்டும் அவன்
அத்தனை மெனக்கிடவில்லை
மெதுவாய்
உன் பெயரை காதில் உச்சரித்தான்... கவிதைப்பந்தல் |
| |
 | ஜெட்லாக் |
விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பஞ்சுப் பொதிபோல மேகக் கூட்டம். நான் ஜன்னலை மெல்லச் சாத்திவிட்டு இருக்கையில்... சிறுகதை (1 Comment) |
| |
 | பேண்ட் எய்டு |
அதுவரை அழுதுகொண்டிருந்த இனியாக் குட்டிக்கு
கலர் கலராய் பொம்மைகள் ஆடிய 'பேண்ட் எய்டு'
ஒட்டியதும், ஒடிப் போயிருந்தது
முட்டியில் சிராய்த்த வலி... கவிதைப்பந்தல் |
| |
 | மருந்து மரமென்ன மாய மரமா? |
பரோபகாரிகளை மூன்றுவிதமாகப் பிரித்தார் வள்ளுவர். முதல்வகை ஊருணி, ஊருக்கு நீரைக் கொடுத்து, தன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது. இரண்டாவது வகை, பயன் மரமோ... ஹரிமொழி (1 Comment) |
| |
 | பாப்பாக்கு ஸ்கூல்! |
இந்த வாரம் முழுக்க தொலைபேசியில் என்னோட ஹாட் டாபிக், "ஆமாம் வர்ற திங்கள்கிழமை தான் ஸ்கூல், அவகிட்ட ஸ்கூல்பத்தி எல்லாம் சொல்லியிருக்கோம், பாப்பாவும் ஸ்கூல்... சிறுகதை |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-17) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப்... சூர்யா துப்பறிகிறார் |