| |
 | நினைப்பு |
இவ்வுலகில்
எங்கு நோக்கினும்
பிளவுகள்
பிணக்குகள்
முரண்கள்
பாகுபாடுகள்
காழ்ப்பு
சலிப்பான எண்ணத்தோடு கவிதைப்பந்தல் |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-17) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பேண்ட் எய்டு |
அதுவரை அழுதுகொண்டிருந்த இனியாக் குட்டிக்கு
கலர் கலராய் பொம்மைகள் ஆடிய 'பேண்ட் எய்டு'
ஒட்டியதும், ஒடிப் போயிருந்தது
முட்டியில் சிராய்த்த வலி... கவிதைப்பந்தல் |
| |
 | உயர்ந்த உள்ளம் |
என்னடா இது பொழுது விடிஞ்சு பொழுது போனா இந்த வீட்டில சண்டையும் வாக்குவாதமும்தானா?. தினமும் எதற்காவது சண்டை ஆரம்பித்துக் கடைசியில் தாத்தா, பாட்டி மேல போய் முடியும். சிறுகதை (3 Comments) |
| |
 | உயிர் |
இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி
உயிர் தந்தானாம்
மனிதர்களுக்கு!
எனக்கு மட்டும் அவன்
அத்தனை மெனக்கிடவில்லை
மெதுவாய்
உன் பெயரை காதில் உச்சரித்தான்... கவிதைப்பந்தல் |
| |
 | மருந்து மரமென்ன மாய மரமா? |
பரோபகாரிகளை மூன்றுவிதமாகப் பிரித்தார் வள்ளுவர். முதல்வகை ஊருணி, ஊருக்கு நீரைக் கொடுத்து, தன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது. இரண்டாவது வகை, பயன் மரமோ... ஹரிமொழி (1 Comment) |