| |
 | ரா.கி.ரங்கராஜன் |
'எழுத்துலகப் பிதாமகர்', 'பத்திரிகையுலக பீஷ்மர்' என்றெல்லாம் வாசகர்களால் போற்றப்பட்ட மூத்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் (85) ஆகஸ்ட் 18, 2012 அன்று சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | அதிபர் விருது பெறும் இந்தியர்கள் |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளருக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் அதிபர் விருதை வழங்கி கௌரவிக்கிறது பொது |
| |
 | என்பும் உரியர் பிறர்க்கு |
சிக்கண்ண பேட்டை அஞ்சல் நிலையத்தில் வழக்கமான காலைநேரப் பரபரப்பு; தபால் வண்டியிலிருந்து கட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார் தலைமை பேக்கர் தணிகாசலம். தணிகண்ணா, ஹெட் ஆபீஸ்... சிறுகதை |
| |
 | அன்பை யாசகமாகக் கேட்காதீர்கள்; கொடுங்கள்! |
யார் வலி அதிகம் என்று உணர்ந்து வழி தேடுகிறார்களோ அவர்கள் பிரச்சனை ஆரம்பிக்கும் இடங்களைக் கண்டுபிடித்து, அங்கெல்லாம் ஓட்டைகளை அடைத்துக் கொண்டே... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அதற்கேனும்.... |
பிரிவென்பது உன் முடிவென்றால்
விவாகரத்துக்கும் நான் தயார்
அதற்கேனும் மணந்துகொள் கவிதைப்பந்தல் |
| |
 | மயிற்பீலி |
கோபத்தின் கடைசிப் பக்கத்தில்...
முத்த அரிசிகள் கொண்டு
நான் வளர்க்கும்
மன்னிப்பு மயிலிறகு ஒன்று கவிதைப்பந்தல் |