| |
 | காப்பாத்துங்க! காப்பாத்துங்க! |
வழிநெடுகிலும் பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண ரோஜாக்கள்
பறிக்க ஆளில்லாமல் விடுகின்ற
ஏக்கப் பெருமூச்சு! கொண்டவனின் கைவிரல்
தன்மேல் பட்டுவிடாதா என
ஏங்கித் தவிக்கின்ற
மகிழுந்து ஒலிப்பான்களின்
மனப் பொருமல்! கவிதைப்பந்தல் |
| |
 | எங்கே போய்விடும் உறவு? |
இந்தக் கலாசார மோதல்களில் எங்கும் கண்டிப்பாக தியாகம் இருக்காது. சமரசம் இருக்கும். பேரம் பேசுதல் இருக்கும். பழக்க வழக்கங்கள் தளர்ந்து கொண்டே தொடர்ந்து கொண்டு வரும். உறவுகள் முறியாது. விரிசல்கள் இருப்பதைக் கட்டுப்படுத்த அவரவரால்தான் முடியும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | திருப்பரங்குன்றம் |
மதுரையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுள் திருப்பரங்குன்றமும் ஒன்று. இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சிற்றூரில் 300 மீ. உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பாண்டி நாட்டின் 14 பாடல்பெற்ற... சமயம் |
| |
 | மாயா அபிராம்: கணிதக் கங்காரு! |
கணிதத்தில் வல்லவர்களைக் 'கணக்கில் புலி' என்று சொல்வோம். ஆனால் 'மேத் கங்காரு இன் யூஎஸ்ஏ' என்ற அமெரிக்காவின் தேசிய அளவிலான அமைப்பு கணிதத்தில்... பொது |
| |
 | இந்தியர்களுக்கு எடிசன் விருது |
அமெரிக்க விஞ்ஞான மாமேதை தாமஸ் ஆல்வா எடிசன் விருது 'ரூரல் ஷோர்ஸ்' (Rural Shores) எனப்படும் இந்திய நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைத் தொடங்கிய, சென்னையைச் சேர்ந்த சுஜாதா ராஜு... பொது |
| |
 | தமிழகத்துக்கு பெருமை தந்த விஞ்ஞான மேதை: பத்மபூஷண் ஸர். கே.எஸ். கிருஷ்ணன் |
பத்மபூஷண் ஸர். கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச (K.S.) கிருஷ்ணன் (தோற்றம்: டிசம்பர் 1898, மறைவு: ஜூன் 1961) பிரமிப்பளிக்கும் மகா மனிதர். அவரது சாதனைகள் வானளாவியவை. அவரது 63 ஆண்டுகால வாழ்க்கையில்... நூல் அறிமுகம் |