| |
 | தமிழகத்துக்கு பெருமை தந்த விஞ்ஞான மேதை: பத்மபூஷண் ஸர். கே.எஸ். கிருஷ்ணன் |
பத்மபூஷண் ஸர். கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச (K.S.) கிருஷ்ணன் (தோற்றம்: டிசம்பர் 1898, மறைவு: ஜூன் 1961) பிரமிப்பளிக்கும் மகா மனிதர். அவரது சாதனைகள் வானளாவியவை. அவரது 63 ஆண்டுகால வாழ்க்கையில்... நூல் அறிமுகம் |
| |
 | எங்கே போய்விடும் உறவு? |
இந்தக் கலாசார மோதல்களில் எங்கும் கண்டிப்பாக தியாகம் இருக்காது. சமரசம் இருக்கும். பேரம் பேசுதல் இருக்கும். பழக்க வழக்கங்கள் தளர்ந்து கொண்டே தொடர்ந்து கொண்டு வரும். உறவுகள் முறியாது. விரிசல்கள் இருப்பதைக் கட்டுப்படுத்த அவரவரால்தான் முடியும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | காப்பாத்துங்க! காப்பாத்துங்க! |
வழிநெடுகிலும் பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண ரோஜாக்கள்
பறிக்க ஆளில்லாமல் விடுகின்ற
ஏக்கப் பெருமூச்சு! கொண்டவனின் கைவிரல்
தன்மேல் பட்டுவிடாதா என
ஏங்கித் தவிக்கின்ற
மகிழுந்து ஒலிப்பான்களின்
மனப் பொருமல்! கவிதைப்பந்தல் |
| |
 | ஓரு கடிதத்தின் விலை! |
"உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு 'கேர்ள்' போட்டிருக்கின்றாள்" தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது. சிறுகதை (1 Comment) |
| |
 | அமெரிக்காவில் தமிழர் திருவிழா! |
தமிழ் நாடு அறக்கட்டளையின் 37வது தேசிய மாநாடு மூன்று நாட்கள் ஹூஸ்டனில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமெரிக்காவின் பதினெட்டு மாகாணங்களிலிருந்தும் கனடாவிலிருந்தும் தமிழர்கள் மாநாட்டில் வந்து கலந்து கொண்டனர். பொது |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-12) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |