| |
 | திருவானைக்காவல் |
திருவானைக்காவல் திருத்தலம் திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ளது. இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. அப்பு எனப்படும் நீர்த்தலம். இங்கே வெண் நாவல் மரம் தான் தலவிருட்சம். சமயம் |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 11) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ்... குறுநாவல் |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-10) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் (1 Comment) |
| |
 | தெரியுமா?: கலிபோர்னியா பல்கலை தமிழ்த்துறை ஒன்பதாம் மாநாடு |
கலிபோர்னியா தமிழ்த்துறையின் ஒன்பதாம் ஆண்டு மாநாடும், தமிழ்ப்பீடத்தின் எட்டாவது மாநாடும் 2012 ஏப்ரல் 20, 21, 22 தேதிகளில் நடக்க இருக்கிறது. இதில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அறிஞர்களும் கலந்து... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வேடத்தை உண்மையென்று கொள்வீர் என... |
கவிதா தேவி அருள் வேட்டல் என்ற பாரதி பாடலை அலசிக் கொண்டிருந்தோம். அப்பாடலில் வெளியிடப்படாத பகுதியிலிருந்து சில அடிகளை மேற்கோள் காட்டியிருந்தோம். வெளியிடப்பட்ட பகுதியில் பல பதிப்புகளில் நீக்கப்பட்டு... ஹரிமொழி |
| |
 | 'ஐ-மார்ட்' அனு |
நீங்கள் சன்னிவேலின் உல்ஃப்-ஓல்டு சான் ஃபிரான்சிஸ்கோ சாலைகளின் சந்திப்பில் இருந்தால் 'I-Mart' அவசியம் உங்கள் கண்ணை வசீகரிக்கும். அத்தனை அழகானது. இந்தியக் கலைப் பொருட்களின் மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வத்தால்... சாதனையாளர் (1 Comment) |