| |
 | தமிழ்ப் பள்ளிச் சிறார்! |
செர்ரிப்பழத் தோட்டத்தில் மாங்கன்றுகள்.
குயிலிசை கேளாத, வியர்வை வாசம் பாராத,
குளிர் பிரதேசக் குருத்துகள். கவிதைப்பந்தல் (3 Comments) |
| |
 | கடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்! |
எப்போது ஒரு உறவை கடமையாகக் கருதுகிறோமோ, அப்போது அது நமக்கு சுமையாகத் தெரிகிறது.
உடைமையாக நினைக்கும்போது அதை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிதான் முன் நிற்கும். அன்புள்ள சிநேகிதியே (3 Comments) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வேடத்தை உண்மையென்று கொள்வீர் என... |
கவிதா தேவி அருள் வேட்டல் என்ற பாரதி பாடலை அலசிக் கொண்டிருந்தோம். அப்பாடலில் வெளியிடப்படாத பகுதியிலிருந்து சில அடிகளை மேற்கோள் காட்டியிருந்தோம். வெளியிடப்பட்ட பகுதியில் பல பதிப்புகளில் நீக்கப்பட்டு... ஹரிமொழி |
| |
 | பெண்குலத்தின் வெற்றியடி |
சரசுவின் திருமண அழைப்பிதழை மின்னஞ்சலில் பார்த்த மீராவுக்கு, கண்டிப்பாய் இந்தமுறை இந்தியா சென்று வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோதே, மறந்திருந்த சில சந்தோஷ தருணங்கள் கண்முன்னே விரிந்தன. சிறுகதை |
| |
 | தெரியுமா?: கலிபோர்னியா பல்கலை தமிழ்த்துறை ஒன்பதாம் மாநாடு |
கலிபோர்னியா தமிழ்த்துறையின் ஒன்பதாம் ஆண்டு மாநாடும், தமிழ்ப்பீடத்தின் எட்டாவது மாநாடும் 2012 ஏப்ரல் 20, 21, 22 தேதிகளில் நடக்க இருக்கிறது. இதில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அறிஞர்களும் கலந்து... பொது |
| |
 | திருவானைக்காவல் |
திருவானைக்காவல் திருத்தலம் திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ளது. இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. அப்பு எனப்படும் நீர்த்தலம். இங்கே வெண் நாவல் மரம் தான் தலவிருட்சம். சமயம் |