| |
 | மயிலாடுதுறை மயூரநாதர் |
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்ற பழமொழி புகழ்கிற மாயவரம் என்னும் மயிலாடுதுறை திருத்தலம் சென்னை-இராமேஸ்வரம் இருப்புப்பாதை வழியில் மிக முக்கியமான தலமாகும். கும்பகோணம், சென்னை, திருவாரூர்... சமயம் |
| |
 | அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், அன்பு காட்டுங்கள்! |
மனிதர்களின் சுபாவத்தை மாற்றுவது கடினம். நம் மனது சொல்வதை நாமே கேட்பதில்லை. அப்படியிருக்க, எப்படிப் பிறரை மாற்ற முடியும்? 'Accept the person' என்று சுலபமாக யாருக்கும் அறிவுரை வழங்க முடிகிறது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-7) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | முதியோர் வசிக்க முத்தான வீடுகள் |
அனன்யா ஷெல்டர்ஸ் பிரைவேட் நிறுவனத்தார் NanaNaniHomes என்னும் பெயரில் முதியோருக்கான புதிய ஓய்வு இல்லத்தை கோவை அருகேயுள்ள வடவள்ளியில் அமைந்துள்ளனர். பொது |
| |
 | மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை |
முப்பாட்டன் காலத்தில் புதுப்பிச்சிக் கட்டின வீடாம் - சொல்வார்கள். கொஞ்சம் காலை வீசி நடந்தால் முழு வீட்டையும் பார்த்து முடிக்க அரைமணி ஆகும். நிதானமாக நடந்தால் கேட்க வேண்டியதில்லை. ஒருமணி நேரம்கூடஆகலாம்... சிறுகதை (9 Comments) |
| |
 | சுதந்திர தாகம் |
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று டிவியில் பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. கொதித்த பாயசத்தில் பாலை ஊற்றிக் கிளறினாள் சீதா. அத்தை, மாமாவுக்கு பாயசம் தரீங்களா?... சிறுகதை (4 Comments) |