| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-6) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கேட்க ஒரு தென்றல்! |
தென்றல் அச்சுப் பிரதியை அல்லது இணைய தளத்தில் வாசிக்கிறீர்களா? கண்ணை மூடிக்கொண்டு கேட்டும் சுவைக்கலாம். ஆம், சென்ற ஒரு வருட காலமாகத் தென்றலின் எல்லாப் பகுதிகளும் ஆடியோ வடிவத்தில் கிடைக்கின்றன. பொது |
| |
 | அறிவால் ஆளுங்கள் மனதை! |
குற்ற உணர்ச்சி இருப்பது இயல்பு. நல்லதும் கூட. அதுதான் உங்களுடைய value வை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் இருப்பதற்கு ஒரே வழி உங்களுடைய மனக்கட்டுப்பாடு. அது வராமல் இருக்க முடியாது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3' |
தமிழகத்தில் பிரபலமான 'யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்' (UAA) நாடகக்குழு தனது 61-ம் படைப்பான 'வெங்கடா3' நாடகத்தை அமெரிக்காவில் அரங்கேற்றியது. வழக்கமாக, தனது சென்னை நாடக குழுவினருடன் அமெரிக்கா... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே! |
குயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே... ஹரிமொழி (1 Comment) |
| |
 | உயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு |
நான் வேலை செய்யும் கம்பியூட்டர் கம்பனியும் கொலம்பியா பல்கலைக் கழகமும் சேர்ந்து செய்யும் ஆராய்ச்சி தொடர்பான சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள நியூ யோர்க் சென்றிருந்தேன். மன்ஹாட்டனில் நான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து... சிறுகதை (1 Comment) |