| |
 | மடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு |
தெருவோரத்தில் தெரிந்தது அந்தப் போலீஸ் வண்டியும் ஆம்புலன்ஸும் அதைச் சுற்றி நின்ற கூட்டமும். செய்தித்தாளை எடுத்துக்கொண்டு யதேச்சையாய் கேட்டிலிருந்து எட்டிப்பார்த்த சிவசங்கரன் கதவைத் திறந்து வெளியே வந்து நின்றார். சிறுகதை (1 Comment) |
| |
 | தேவை: பெர்க்கலி தமிழ்ப் பிரிவுத் துணைப் பேராசிரியர் |
பெர்க்கலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் தமிழ்ப் பிரிவுக்கு ஒரு துணைப்பேராசிரியர் (Tenure-track) தேவை என அறிவித்துள்ளனர். பொது |
| |
 | அறிவால் ஆளுங்கள் மனதை! |
குற்ற உணர்ச்சி இருப்பது இயல்பு. நல்லதும் கூட. அதுதான் உங்களுடைய value வை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் இருப்பதற்கு ஒரே வழி உங்களுடைய மனக்கட்டுப்பாடு. அது வராமல் இருக்க முடியாது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | கேட்க ஒரு தென்றல்! |
தென்றல் அச்சுப் பிரதியை அல்லது இணைய தளத்தில் வாசிக்கிறீர்களா? கண்ணை மூடிக்கொண்டு கேட்டும் சுவைக்கலாம். ஆம், சென்ற ஒரு வருட காலமாகத் தென்றலின் எல்லாப் பகுதிகளும் ஆடியோ வடிவத்தில் கிடைக்கின்றன. பொது |
| |
 | மின்சாரம் இல்லாத சம்சாரம் |
கூட்டுக்குடித்தனம் காணாமல் போய்த் தனிக்குடித்தனம் மேலோங்கி இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் நாங்கள் நான்கு குடும்பத்தினர் கூட்டுக்குடித்தனம் செய்ய நேர்ந்தது. திருமணம் ஆகி அமெரிக்கா வந்து தன் கணவர், தன் குழந்தை... அமெரிக்க அனுபவம் (2 Comments) |
| |
 | ரம்யாவுக்கு 'லாஸ்ய யுவ பாரதி' விருது |
குரு விஷால் ரமணி அவர்களின் சிஷ்யையான ரம்யா ரமேஷ், 'லாஸ்ய யுவ பாரதி' விருதை பென்சில்வேனியாவின் ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் சிருங்கேரி சாதனா மையம் நடத்திய 'நாதஸ்வரூபிணி 2011' போட்டியில் வென்றுள்ளார். பொது |