| |
 | தெரியுமா?: இளந்தமிழர் அணி |
அமெரிக்காவின் பல நகரங்களில் உணவகங்கள், மளிகைக் கடைகள், தமிழ்ப் பள்ளிகள் போன்று தமிழர்கள் புழங்கும் இடங்களில் கையில் வாசகங்களுடன் நிற்கும் இளைஞர்களை கடந்த சில வாரங்களாகப் பார்த்திருப்பீர்கள். பொது |
| |
 | திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் |
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திருப்பதிகள் திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மொத்தம் 108. திவ்ய தேசங்களில் 62வதாகவும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம்... சமயம் |
| |
 | பல்லைக் காட்டும் வயசு! |
"கடைசியா எப்ப பல் தேய்ச்சீங்க... ஸாரி... க்ளீன் பண்ணீங்க?" என்றார் அந்த வெள்ளைக் கோட்டு, நெற்றிவிளக்கு பல் டாக்டர். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் "காலைலதான்" என்றேன். சிரிக்க சிரிக்க |
| |
 | யானை வற்றல் |
இலக்கியத்தில் நான் படித்து ரசித்த பகுதிகளை, மேற்கோள்கள், கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைபது என் வழக்கம். "எல்லாம் தமிழ்" என்ற கி.வா.ஜ.வின் நூலிலிருந்து சுவையான ஒரு பகுதி... எனக்குப் பிடிச்சது |
| |
 | மினி கதை: வாடகை |
ராகுல் நண்பனோடு சேர்ந்து வாடகைக்கு வீடு பார்த்தான். அவன் வேலை செய்யும் ஐ.டி.பார்க் பக்கத்திலேயே வீடு இருந்ததால் ராகுலுக்குப் பிடித்துப் போயிற்று. வாடகை 25,000 ரூபாய், முன்பணம் 1,75,000! சிறுகதை (2 Comments) |
| |
 | காற்றில் கலந்த குரல்: மலேசியா வாசுதேவன் |
ஜூன் 15, 1944ல் சத்து நாயர்-அம்மாளு அம்மாள் தம்பதியருக்கு, மலேசியாவில் மகனாகப் பிறந்தார் வாசுதேவன். இளம்வயதிலிருந்த திரைப்பட ஆர்வம், வளர வளர பாடல், இசை, நடிப்பு என விரிவடைந்தது. அஞ்சலி |