| |
 | பொள்ளாச்சி நசன் |
1934ல் வெளியான, ஆறுமுகநாவலரால் பதிப்பிக்கபெற்ற திரிகடுகம் உரைநூல் இன்று கிடைக்குமா? 1948ல் வெளியான 'டமாரம்' இதழ் அட்டை எப்படி இருக்கும்? 1950ல் வெளிவந்த 'சித்திரக் குள்ளன்' சிறுவர் இதழ் பார்க்கக் கிடைக்குமா? சாதனையாளர் (1 Comment) |
| |
 | அவர்களுக்கு நன்றி.... |
நவம்பர் 10 எப்போதும் போல்தான் விடிந்தது. ஆனால், நாளின் நிகழ்வுகள் என்னை நிறையச் சிந்திக்க வைத்தன. ஏன்? நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவரை வெடரன் (veteran) என்கிறோம். பொது (2 Comments) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கனவு மெய்ப்பட வேண்டும் |
'பாரதி சொல்லடைவை, பாரதி அகராதியைக் கணினியின் உதவியில்லாமலேயே, மனித முயற்சியால் முழுக்க முழுக்கச் செய்துவிட்டால் போகிறது' என்று சொல்லியபடி அந்தப் பதிப்பகத்திலிருந்து வெளியேறிய சமயத்தில் எனக்குத் திகைப்புதான் ஹரிமொழி |
| |
 | பொடியும் அரியக்குடியும் |
அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு கச்சேரியின் நடுநடுவே பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர்... பொது |
| |
 | தொடதே, பார்! |
அவர் மிகச்சிறந்த வயலின் கலைஞர். விஜயநகரம் மஹாராஜா இசைக் கல்லூரியில் பேராசிரியர். உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டு வயலின் கலைஞர் ஒருவரின் கச்சேரியைக் கேட்க அவர் சென்னைக்கு வந்தார். பொது |
| |
 | குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் |
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் தென்னிந்தியாவில் திருச்சிக்கு சுமார் 24 கி.மீ. தொலைவில் காவிரியின் வடபகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி வேங்கடவன், குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில்... சமயம் |