| |
 | தெரியுமா?: ஐ-போனில் தமிழ் அகராதி |
உங்கள் ஐ-போனில் நீங்கள் லிஃப்கோ தமிழ் அகராதியைப் பார்க்க முடியும். இதற்கான 'செல்லினம்-லிப்கோ அகரமுதலி'யை முரசு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பொது |
| |
 | பத்ரிநாத்தில்... |
1972ல் தேசிய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தபோது அதன் இயக்குனராக இருந்தவர் மகாராஷ்டிரப் பிரிவைச் சேர்ந்த முதுநிலை அதிகாரியான சாத்தே. மிகவும் சுறுசுறுப்பானவர். வரலாற்றில் பெயர்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்வது போன்றவற்றில்... நினைவலைகள் |
| |
 | ஆர்.சூடாமணி |
பிரபல எழுத்தாளரும் பெண்ணியச் சிந்தனையாளருமான ஆர்.சூடாமணி (80) செப்டம்பர் 13 அன்று சென்னையில் காலமானார். 1931ம் ஆண்டு சென்னையில் பிறந்த சூடாமணி இளவயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். அஞ்சலி |
| |
 | இன்று இந்த நாள்; நாளை நல்ல நாள் |
பணம் பெரிய பிரச்சனை. வியாதியும் பெரிய பிரச்சனை. பொருளிழப்பு பெரிய துக்கம். மனித இழப்பு அதைவிடப் பெரிய துக்கம். ஆகவே, ஏதோ ஒரு பிரச்சனை எல்லோருக்கும் எந்த வகையிலோ வந்து கொண்டுதான் இருந்தது... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஸ்வர்ணலதா |
தனியான குரல் வளத்தோடு நல்ல பல பாடல்களைத் தந்த பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா (37) நுரையீரல் பாதிப்பால் சென்னையில் காலமானார். பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 16ம் வயதில் நீதிக்கு தண்டனை படத்தின்மூலம் அறிமுகமானார். அஞ்சலி |
| |
 | சங்கீத ஞானம் |
கச்சேரி முடிந்து நானும் என் மனைவியும் வீட்டுக்கு கிளம்பினபோது ஓடி வந்து என் மனைவியின் கையைக் குலுக்கினாள் சினேகிதி மாலதி. "இந்த வருஷம் தியாகராஜ உத்சவத்தில நீதான் ம்யுசீஷன் ரிசப்ஷன் கமிட்டி சேர்மனாம். சிறுகதை |