| |
 | பத்ரிநாத்தில்... |
1972ல் தேசிய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தபோது அதன் இயக்குனராக இருந்தவர் மகாராஷ்டிரப் பிரிவைச் சேர்ந்த முதுநிலை அதிகாரியான சாத்தே. மிகவும் சுறுசுறுப்பானவர். வரலாற்றில் பெயர்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்வது போன்றவற்றில்... நினைவலைகள் |
| |
 | நான்கு பெட்டிகளும் செம்பு நிறையத் தங்கமும் |
கடந்த ஜூன் மாதம் சான் ஹோஸேயிலிருந்து கிளம்பி சிங்கப்பூர் வந்து தங்கிவிட்டு, ஜூலையில் சென்னைக்குப் புறப்பட்டோம். என் பெண் எங்களைச் சென்னைக்கு ஏற்றிவிட சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு வந்திருந்தாள். அமெரிக்க அனுபவம் |
| |
 | ஆர்.சூடாமணி |
பிரபல எழுத்தாளரும் பெண்ணியச் சிந்தனையாளருமான ஆர்.சூடாமணி (80) செப்டம்பர் 13 அன்று சென்னையில் காலமானார். 1931ம் ஆண்டு சென்னையில் பிறந்த சூடாமணி இளவயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். அஞ்சலி |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கதலி முதல் காணி வரை |
இப்போது, பாரதியின் சொல்லாட்சியில் இரண்டு வேறுபட்ட, எதிரெதிரான நிலைகளைப் பார்த்திருக்கிறோம். ஒன்று, கதலி என்ற மிக அரிய பயன்பாடு. மற்றது காணி என்ற மிகப் பரவலாக அறியப்பட்ட, ஆனால் பெரும்பாலும் இதன் பொருள்... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: ஐ-போனில் தமிழ் அகராதி |
உங்கள் ஐ-போனில் நீங்கள் லிஃப்கோ தமிழ் அகராதியைப் பார்க்க முடியும். இதற்கான 'செல்லினம்-லிப்கோ அகரமுதலி'யை முரசு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பொது |
| |
 | இன்று இந்த நாள்; நாளை நல்ல நாள் |
பணம் பெரிய பிரச்சனை. வியாதியும் பெரிய பிரச்சனை. பொருளிழப்பு பெரிய துக்கம். மனித இழப்பு அதைவிடப் பெரிய துக்கம். ஆகவே, ஏதோ ஒரு பிரச்சனை எல்லோருக்கும் எந்த வகையிலோ வந்து கொண்டுதான் இருந்தது... அன்புள்ள சிநேகிதியே |