| |
 | தெரியுமா?: 'தென்றல்' குறித்து தினமணி |
தனது நெடிய பாரம்பரியத் தரத்தைச் சற்றும் குறைவுபடாது பாதுகாத்து வரும் தினமணி நாளிதழ் ஏப்ரல் 11, 2010 தேதியிட்ட 'தமிழ்மணி' இணைப்பில் தென்றலைப் புகழ்ந்து எழுதியுள்ளது. பொது |
| |
 | தெரியுமா?: அறிவாற்றல் வீரர்கள் |
2010 மார்ச் 27 அன்று நடந்த கலிஃபோர்னியா வருடாந்திர 'Odyssey of the Mind' என்னும் அறிவாற்றல் போட்டியில் கூப்பர்டினோ, மில்லர் மிடில் பள்ளி 6... பொது |
| |
 | பாட்டன் வளர்த்த காடு எங்கே? |
கைதுடைக்க காகிதத் துண்டு
தாகம் தவிர்க்கக் காகிதக் கோப்பையில் குளிர்பானம்
விருந்துண்ண... கவிதைப்பந்தல் |
| |
 | ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் |
தென்னிந்தியாவில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் கோபிகாம்பா, திம்மண்ண பட்டர் தம்பதிக்கு மகவாகப் பிறந்தவர் ஸ்ரீ ராகவேந்திரர். அவரது பூர்வாசிரமப் பெயர் வேங்கடநாதன். சமயம் |
| |
 | பட்டிக்காடா? பட்டணமா? |
என் அக்காவுக்குத் தலை தீபாவளி. கிராமத்திலேயே கொண்டாட ஏற்பாடு. எங்கள் தாத்தா, பாட்டி சிதம்பரம் அருகே கிராமத்தில் இருந்தார்கள். கடைசியில் சில காரணங்களால் சென்னையிலேயே... சிரிக்க சிரிக்க |
| |
 | இது இல்லேன்னா அது! |
வாசுவிடமிருந்து வந்த மின்னஞ்சலைப் படித்து அதிர்ந்து போனேன். 'அதிர்ந்து போனேன்' என்பது மிகவும் பலவீனமான வார்த்தை. உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கொட்டுவதற்கு இன்னும்... சிறுகதை (1 Comment) |