| |
 | தெரியுமா?: மாட்டு வண்டியிலிருந்து பீரங்கி வண்டிக்கு |
பொட்டல்பட்டி குக்கிராமத்தில் பிறந்த மணியம் பத்தாம் வகுப்பில் முதலாவதாகத் தேறினார். ஆனால், குடும்ப வறுமை காரணமாக மாட்டு வண்டிப் பட்டறையில்... பொது |
| |
 | சங்கரன் கோவில் |
தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் திருத்தலத்தில் அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரர், ஸ்ரீ சங்கர நாராயணர் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். சமயம் |
| |
 | சீதாநவமி |
ஸ்ரீராமநவமி விழா ஸ்ரீ ராமர் பிறந்த நாள் அன்று இந்தியாவில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமநவமிக்கு அடுத்த நவமியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில்... சமயம் |
| |
 | சின்னத்திரை |
மதியம் மணி இரண்டு. வாசுவும் தாமுவும் அலுவலக உணவகத்தில் உணவு உண்ணுவதற்கு கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்தனர். சிறுகதை |
| |
 | அந்தத் தமிழ் இளைஞன்! |
அந்த வயதான தம்பதியர் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுவே அவர்களது முதல் பயணம். பெண்ணையும், மகனையும் நன்கு படிக்க வைத்து திருமணம் முடித்தனர். அமெரிக்க அனுபவம் |
| |
 | சரணாலயம் |
மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில் சரணாலயம்
மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம் சரணாலயம்? கவிதைப்பந்தல் (1 Comment) |