| |
 | சிவராத்திரி |
பூங்கோயில் என சைவகளால் அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் அமையவும், திருவாரூர் என அத்தலத்திற்குப் பெயர் வரவும் காரணம் சிவராத்திரிதான். சமயம் (2 Comments) |
| |
 | தெரியுமா?: இசையுதிர் காலம்: பார்த்தால் பூனை; பாடினால் குயில்! |
அது ஒரு கல்யாணக் கச்சேரி. மிகப் பெரிய இசை ஜாம்பவான் ஒருவர் குடும்பத்துக் கல்யாணம். அதனால் மூத்த சங்கீத விற்பன்னர்கள் பலரும் வருகை... பொது |
| |
 | பா. வீரராகவன் கவிதைகள் |
கவிஞர் பா. வீரராகவன் மிக எளிய சொற்களில், செவியில் இனிக்கும் நல்ல கவிதைகளுக்குச் சொந்தக்காரர். 'நல்லூர் இலக்கிய வட்டம்' என்ற அமைப்பை 1970களின்... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள் |
கோவை ஞானி (கி.பழனிச்சாமி), ஐராவதம் மகாதேவன் இருவருக்கும் இணைந்து வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது, கேடயமும் 1500 டாலர் மதிப்பும் கொண்டது. பொது |
| |
 | பனை மரத்தின் கீழ் குடித்த பால்! |
உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அவன் உன்கூடத்தான் போயிருக்கிறான் என்று அப்பா நினைத்துக் கொண்டு ஃபேமிலி ரூமில் டிரிங்க்கை எடுத்துக்கொண்டு வந்தார். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | வாருங்கள், தவம் செய்வோம் |
இவ்வுலகில் யாரும் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் தனித்தே இருந்தாலும். தனிமையை வெறுமை என்போர் பலர். கொடுமை என்போர் பலர். எனக்குப் பிடிச்சது |