| |
| வந்தவள் |
ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன.சிறுகதை |
| |
| பலத்தைக் கணிக்கும் இடைத்தேர்தல்! |
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக் காலமே இருக்கும் நிலையில் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான இடைத் தேர்தலைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழக அரசியல் |
| |
| மணல்மூட்டையில் கயிறுவிடுவது |
ஏழடி நீளமும் மூன்றடி அகலமும் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு 21 சதுர அடி என்றும் சுற்றளவு 20 அடி என்றும் உடனே கூறிவிடுகிறோம். ஆனால் அதன் மூலை விட்டத்தின் நீளமென்ன? பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு...புதிரா? புரியுமா? |
| |
| அசோகமித்திரன் கட்டுரைகள் : அவசரத்தில் எழுதிய சரித்திரம் |
தமிழிலே கட்டுரையாளர், பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திரைப்பட விமரிசகர் என்று எழுத்தின் பல துறைகளிலும் ஐம்பதாண்டுக் காலமாகப் பணியாற்றி வருகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.நூல் அறிமுகம் |
| |
| ஃபோல்ஸம் விளையாட்டுக் குழு |
நாங்கள் கலிபோர்னியாவில் சாக்ரமண்டோவிலுள்ள ·போல்ஸம் பகுதியில் வாழ்கிறோம். என் மகனும் இன்னும் பத்துப் பதினைந்து இந்திய மாணவர்களும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக முதுகலை மாணவர்களாக அமெரிக்காவில்...பொது |
| |
| தந்தைதாய் இருந்தால்.... |
சிவனை மும்மூர்த்திகளுள் மிகப் பெரியவனென்றும் ஆக்குவான் காப்பான் அழிப்பான் என்றும் பூதப்படை சூழ இருப்பவனென்றும் நள்ளிருளிலே சுடுகாட்டில் நாட்டியம் ஆடுபவனென்றும் பாம்பைக்...இலக்கியம் |