Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
குறள் 388
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் நடிகர் விஷ்ணு மஞ்சு நாயகனாகத் தமிழில் அறிமுகமாகும் படம் 'குறள் 388'. நாயகியாக சுரபி நடிக்க மேலும்...
 
முனைவர் ஜெயந்தி நாகராஜன்
கையைத் தட்டு கையைத் தட்டு
பாட்டைக் கேட்டு கையைத் தட்டு
தலையை ஆட்டு தலையை ஆட்டு
பாட்டைக் கேட்டு தலையை ஆட்டு
நடனமா
மேலும்...
 
பீட்ருட் இலை கீன்வா புலாவ்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் இலை (நறுக்கியது) - 2 கிண்ணம்
வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம்
தக்காளி (நறுக்கிய
மேலும்...
 
பல்லடம் சஞ்சீவராவ்
ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருவர் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு தேசம், சுதந்திரம், போராட்டம், மிதவாதம், தீவிரவாதம் என்ற மேலும்...
 
BATM: புதிய நிர்வாகிகள்
அக்டோபர் 28, 2017 அன்று நடந்த தேர்தலில் கீழ்க்கண்டவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்பொது
தூண்டில்
உன்னிடம் இருந்து என்னை நான் ஒளித்து வைக்கிறேன் அன்பின் வார்த்தைகளை அணைகட்டித் தடுத்து வைக்கிறேன் தேக்கிவைத்த ஆசைகள் ஆர்ப்பரிக்கும் என் ஆழ்மனதை...கவிதைப்பந்தல்(1 Comment)
அருட்பிரகாச வள்ளலார் (பகுதி - 2)
கருங்குழியில் வசித்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லங்களுக்கு வந்திருக்கவில்லை. அதனால் ஒரு சிறு அகல்விளக்கின் ஒளியில் எழுதுவது வள்ளலாரின் வழக்கம். வேங்கட ரெட்டியாரின் மனைவி முத்தம்மாள் வள்ளலார்மீது...மேலோர் வாழ்வில்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வஞ்சனையோ நேர்மையோ
பீஷ்மருடைய பேச்சைப் பாஞ்சாலி மறுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் ஒரு பகுதியை விளக்கவேண்டி இருக்கிறது என்று சொன்னோம். அந்தப் பகுதியை மீண்டும் பார்ப்போம் சூதில் தேர்ந்தவர்களும் அயோக்கியர்களும்...ஹரிமொழி
ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம்
2000 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில் இது. விஸ்வகர்மாவால் கட்டப்பட்டது. இந்தியாவில் புகழ்பெற்ற கிருஷ்ணன் விஷ்ணு கோவில்களில் ஐந்து கோவில்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. அவை குருவாயூர்...சமயம்
மனதில் சுமந்த குப்பை
கடல் அலைபோல ஒரு பிரச்சனை மேல் இன்னொன்று வந்துகொண்டே இருந்தும், survival-க்காக நீங்கள் உங்களுக்குள் பாரத்தை அழுத்தி அழுத்தி வைத்தபடி வெளிச்சுமையை இறக்க ஓடிக்கொண்டே இருந்திருக்கிறீர்கள்.அன்புள்ள சிநேகிதியே
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வஞ்சனையோ நேர்மையோ
- ஹரி கிருஷ்ணன்

மனதில் சுமந்த குப்பை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15c)
- கதிரவன் எழில்மன்னன்