Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
தூண்டில்
- அருணா சுப்ரமணியன்|நவம்பர் 2017||(1 Comment)
Share:
Click Here Enlargeஉன்னிடம் இருந்து
என்னை நான்
ஒளித்து வைக்கிறேன்

அன்பின் வார்த்தைகளை
அணைகட்டித்
தடுத்து வைக்கிறேன்

தேக்கிவைத்த ஆசைகள்
ஆர்ப்பரிக்கும் என்
ஆழ்மனதை
உனக்குச் சிறிதளவும்
காட்டிடக் கூடாதென்று
வெறுப்பின் சுவரை
வானளவு வளர்த்துள்ளேன்..

ஆனால்
என் ஆயத்தங்கள்
அர்த்தமற்றுப் போகின்றன
உன் விழித்தூண்டிலில்
என் இதயம்
சிக்கிக்கொள்ளும்போது!
அருணா சுப்ரமணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா
Share: