Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தெறி
'புலி' படத்திற்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் படம் தெறி. நாயகிகளாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்க, முன்னணி வேடங்களில் பிரபு, மேலும்...
 
மீ.ப. சோமு
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், பயண இலக்கியம், பத்திரிக்கை என எழுத்தின் பல பரிமாணங்களிலும் முத்திரை பதித்தவர் மீ.ப. ச மேலும்...
 
ஓட்ஸ் கட்லெட்
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கிண்ணம்
உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) - 2
பச்சைப்பட்டாணி (வேகவைத்தது) - 2 ம
மேலும்...
   
ஜனவரி 2016: ஜோக்
ஒருவர்: சோலார் பவரை டிவிக்கு கொடுத்தது தப்பா போச்சு!
மற்றோருவர்: ஏன், என்ன ஆச்சு?
ஒருவர்: சன் டிவி மட்டும்தான் தெரியுது
மேலும்...
தெரியுமா?: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது
2015ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஆ. மாதவனுக்கு (82) வழங்கப்படுகிறது. இவர், 1934ல் திருவனந்தபுரத்தில், ஆவுடைநாயகம்-செல்லம்மாள்...பொது
கல்யாண முருங்கை
நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா?சிறுகதை(1 Comment)
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 21)
வள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு...புதினம்
தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016.
உலகத் தமிழ்க் கல்விக்கழகம் 2016ம் ஆண்டு மே மாதம் 27 முதல் 30 வரை கலிஃபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை சான்ட கிளாரா கன்வென்ஷன் சென்டர், கலிஃபோர்னியாவில்...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம்
இப்போது கர்ணனைப்பற்றிய விவரங்களை நாமும், கதையில் பாண்டவர்களும் அறிந்துகொள்ளப் போகும் கட்டம்; துயரம் நிறைந்த ஒன்று. கர்ணன் தங்களுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் ஒருவினாடியில் மறந்துவிட...ஹரிமொழி
சிங்கர்குடி, பூவரசங்குப்பம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயங்கள்
புதுவையிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவிலும், புதுவைக்குச் செல்லும் வழியில் தவளகுப்பம் வழியாக மேற்கே 1 கி.மீ. தூரத்திலும் அபிஷேகப்பாக்கம் என்னும் ஊரில் சிங்கர்குடி ஸ்ரீலக்ஷ்மி...சமயம்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம்
- ஹரி கிருஷ்ணன்

நம்பிக்கை... மனிதநேயம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்