| |
| Tuesdays with Morrie |
தினமும் அலுவலகத்துக்குச் செல்லும் நெடுநேரப் பயணத்தில் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை வருகின்றன. அச்சுப் புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம் பெறமுடிகிறது.எனக்குப் பிடிச்சது(1 Comment) |
| |
| தன்வி ஜெயராமன் |
"பாலியல் வன்முறைக்கு ஆளாவோரில் 54 சதவீதம் பேர் முதலாண்டுக் கல்லூரி மாணவியர்" என்று தொடங்குகிறார் அந்த இளம்பெண். அரங்கத்திலுள்ளோர் சற்றே அதிர்ந்து பின் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.சாதனையாளர் |
| |
| ஆத்ம சாந்தி (அத்தியாயம் 17) |
திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல் கல்வியில் தேர்ச்சி இல்லாததால்...புதினம் |
| |
| பாரதமெங்கும் வள்ளுவம் |
உத்தராகண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறள்மீது மிகவும் பற்றுக்கொண்டவர். அது உலகப்பொதுமறை என்பதை நன்குணர்ந்தவர். இவரது வேண்டுகோளை ஏற்று உத்தரப்பிரதேச...பொது |
| |
| முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 13) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| சங்கீத சாம்ராட் போட்டிகள் |
சங்கீத் சாம்ராட்-கர்நாட்டிக் ப்ரீமியர் லீக் 2015. உலகின் சிறந்த கர்நாடக இசைக்கலைஞரைத் தேர்ந்தெடுக்கும் இந்தப் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. அபயம் க்ரியேஷன்ஸின் கண்ணன் ஐயர், சுபாஷிணி...பொது |