| |
| வீரத்துறவி விவேகானந்தர் வாழ்வில் |
விவேகானந்தர் லண்டனைவிட்டுப் புறம்படும் சமயம். ஒரு ஆங்கிலேய நண்பர் கேட்டார்: சுவாமி, நான்கு வருடங்களாக சொகுசான, மகத்தான, சக்திவாய்ந்த மேற்கு நாடுகளில் வசித்த அனுபவத்துக்குப் பிறகு...பொது |
| |
| ஆத்ம சாந்தி (அத்தியாயம் 9) |
திருவல்லிக்கேணி ஒண்டுகுடித்தன, மத்தியவர்க்க இளைஞன் பரத் குடும்ப பாரத்தைச் சுமக்க, எதிர்காலக் கனவுகளை இறக்கி வைத்துவிட்டு ஒரு சாதாரண வேலைக்குத் தயாராகிறான். அதிர்ஷ்டவசமாக கேந்திரா...புதினம் |
| |
| எஸ். பொன்னுத்துரை |
எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை நவம்பர் 26, 2014 அன்று காலமானார். ஈழத்தின் முதன்மை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அவர் அண்ணாமலை...அஞ்சலி |
| |
| தெரியுமா?: பூமணிக்கு சாஹித்ய அகாதமி விருது |
கரிசல் வட்டார இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாகச் செயல்பட்டு வரும் பூமணிக்கு 2014ம் ஆண்டிற்கான சாஹித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. இவர் எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்காக...பொது |
| |
| விகடன் எஸ். பாலசுப்ரமணியன் |
ஆனந்த விகடன் இதழின் முன்னாள் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் (79) சென்னையில் காலமானார். டிசம்பர் 28, 1935ல் பிறந்த இவர் லயோலாவில் இளங்கலை படித்து முடித்தவுடனேயே விகடனின்...அஞ்சலி |
| |
| கே.பாலச்சந்தர்: சிகரங்கள் மறைவதில்லை |
"இயக்குநர் சிகரம்" என்றால் அவர்தான். அறுபதுக்கும் மேற்பட்ட நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் (84) சென்னையில் டிசம்பர் 23, 2014 அன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம்...அஞ்சலி |